புதன், 7 அக்டோபர், 2020

தமிழக சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும்: முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

 மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிட தமிழக சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இந்த கடிதத்தை திமுக எம்எல்ஏக்கள் சேகர் பாபு, சுதர்சனம், ரவிச்சந்திரன், தாயகம் கவி, ஆர்.டி.சேகர் ஆகியோர் முதலமைச்சரின் செயலாளரிடம் வழங்கினர். அக்கடிதத்தில், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்திருத்தங்கள் தமிழக விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், எதிர்ப்பலைகளையும் உருவாக்கி உள்ளதால் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக தமிழக அரசின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

Related Posts:

  • ஹெல்மெட் ஹெல்மெட் கட்டாயமாக்கலில் எனக்கு உடன்பாடில்லை. இது மக்களின் உயிர்மேல் அக்கறை கொண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டமாகத் தெரியவில்லை.அப்படியெனில், 1. தரமான ஹ… Read More
  • அவசியம் பகிருங்கள் ஆபத்தான குரேட்ரன்ஸ் செடி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் Friends be Careful.... Know the Fact... If you… Read More
  • மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வு… Read More
  • நோன்பு வைப்பதர்கு தடை விதித்த சீன அரசுக்கு அல் அஸ்ஹர் இஸ்லாமிய பல்கலைகழகம் கடும் கண்டனம்========================================== உ… Read More
  • பலாப்பழத்தை வாங்கி சாப்பிட்டு விட்டு கூடவே coco-cola ...... தற்போது சீனாவில் நடந்த துயரச் சம்பவம் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற சீன தேசத்தை சேர்ந்த ஒருவர் அங்கு கடையில் விற்பனை செய்த… Read More