சனி, 1 அக்டோபர், 2016

கோவை கலவரத்தில் பாஜகவின் சதி அம்பலம்! போட்டுடைத்த வங்கதேச பத்திரிக்கை.


கோவை கலவரத்தில் #பாஜகவின் சதி அம்பலம்!
FB_IMG_1475287283408
கலவரம் செய்ய பங்களாதேஷிலிருந்து கூலிப்படை அழைத்து வந்த தகவல் வெளியிட்டது அந்நாட்டு பத்திரிக்கை!
FB_IMG_1475287277783
H.ராஜா சொன்னது உண்மையே கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடந்த கலவரத்திற்காக மத்தியில் ஆளும் பாஜக கொல்கத்தா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களிலுள்ள வங்கதேச #ஹிந்து மற்றும் #புத்த மத இளைஞர்களுக்கு குடியுரிமை தருவதாக வாக்குறுதிக் கொடுத்து அழைத்து வந்ததாக வங்கதேசத்து Daily Broadsheet என்ற பத்திரிக்கை ஒன்றுச் செய்தி வெளியிட்டுள்ளது.

source: kaalaimalar