பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் நாள் தீவிரவாதிகள் சதியை முறியடிக்க தமிழகம் முழுவதும் பலத்த 5 அடுக்கு போலிஸ் பாதுகாப்பு என்று அனைத்து விபச்சார ஊடகங்களும் இன்னும் கொஞ்சம் நேரத்தில் கூவும் பாருங்க..
#பின்_குறிப்பு: சென்ற வருடம் டிசம்பர் 6 2015 அன்று அனைத்து தீவிரவாதிகளும் சென்னை,கடலூர் வெள்ளம் மீட்பு பணியில் ஈடுபட்டு பல உயிர்களை காப்பாற்றி கொண்டுயிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
Kiyas Deen