செவ்வாய், 4 ஏப்ரல், 2017

பாஜகவை வீழ்த்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பு April 04, 2017

பாஜகவை வீழ்த்த பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பு


2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அழைப்புவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைத்து தேசிய அளவில் மெகா கூட்டணியை அமைக்கும் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது என்றார். பீகாரில் அமைந்தது போன்ற மெகா கூட்டணி உத்தரபிரதேசத்தில் அமைந்திருந்தால் அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாறியிருக்கும் என்றும் தனது ஆதங்கத்தை நிதிஷ்குமார் வெளிப்படுத்தியுள்ளார்.

உத்தரபிரதேசத் சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சியையும் இணைத்திருந்தால் அந்த கூட்டணிக்கு வெற்றி கிடைத்திருக்கும் என்றும்   நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Related Posts:

  • 2016 சட்டமன்ற தேர்தல் இன்று காலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜகவின் ஹெஜ்.ராஜா , தமிழகத்தில் அடுத்த ஆட்சி எங்க… Read More
  • உடனே விடுதலை செய்!! கருத்து ரீதியால் முரண்பாடுகள் இருந்தாலும் பொது எதிரியான பாசிச சங்பாரிவாரினரின் முன் என் சகோதரனை விட்டு கொடுக்க மாட்டோம்!! போலி வழக்கில் கைது செய்யப… Read More
  • அமெரிக்க விமானத்தில் இருந்து முஸ்லிம் குடும்பம் வெளியேற்றம் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் பாதுகாப்புக் கருதி 5 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பத்தினரை விமான ஓட்டி வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… Read More
  • போலி வழக்கை கண்டித்து இஸ்லாமிய ஜனநாயக முன்னணி,மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர்.மதுக்கூர் மைதீன் அவர்கள் மீது போலி வழக்கு போட்டு,சிறை சாலைக்குள் தள்ளிய பட்டுக்கோட்டை ASP ம… Read More
  • காணவில்லை கட்டாயம் ஷேர் பண்ணுங்க நண்பர்களே !!இந்த பெண் கணவுருடன் கோபித்து கொண்டு குழந்தையுடன் காணவில்லை இவரை காண்பவர்கள் கீழ்க்கண்ட நம்பருக்கு தகவல்… Read More