Home »
» பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கடும் எதிர்ப்பு! December 11, 2017
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், 'ஓகி' புயலில் சிக்கி காணாமல் போன மீனவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.'ஓகி' புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் அக்கறை காட்டவில்லை எனக் கூறி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மீனவர்களின் போராட்டம், நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், புயலில் சிக்கி மாயமான குளச்சலைச் சேர்ந்த மீனவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக, மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் சென்றார். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் பொன் ராதாகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Posts:
வெளுத்துவாங்கிய .பி.வில்சன் எம்.பி! 1 7 2024 வெளுத்துவாங்கிய .பி.வில்சன் எம்.பி! 1 7 2024
credit DMK4 TN
… Read More
| NEET தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெகுண்டெழுந்த A. Raja| NEET தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெகுண்டெழுந்த A. Raja
source sun news tv
… Read More
பி.என்.எஸ் சட்டத்தின் கீழ் முதல் வழக்கு; எங்கே? யார் மீது தெரியுமா? ந்திய தண்டனைச் சட்டத்துக்கு மாற்றான பாரதிய நியாய சன்ஹிதா 2024 ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில், டெல்லியில் முதல் வழக்கு ஜூலை 1ஆ… Read More
நான் முதல்வன் திட்டம்; 25,000 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மாநில அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், ஜூன் 18, 2024 நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 25,88… Read More
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: ஜூலை 5, 6-ம் தேதிகளில் போராட்டம் - தி.மு.க வழக்கறிஞர் அணி இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 சட்டங்களையும் முறையே, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சு… Read More