புதன், 14 பிப்ரவரி, 2018

ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி - மக்கள் புகார்! February 14, 2018

Image

திருப்பூரில் நியாயவிலைக் கடையில் வழங்கப்படும் அரிசி பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம் என பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து அங்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

திருப்பூர் சூசையாபுரம் பகுதியை சேர்ந்த ஜெயமேரி, நேற்று அப்பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் அரிசி வாங்கியுள்ளார். பின்னர் அந்த அரிசியை சமைப்பதற்கு தண்ணீரில் போட்டு வேக வைத்தபோது அரிசி தண்ணீரில் மிதந்ததாக கூறப்படுகிறது. உடனே ஜெயமேரி இது குறித்து நியாய விலைகடையில் பணியாற்றும் ஊழியரிடம் கேட்டுள்ளார், அதற்க்கு கடை ஊழியர் வாங்கி சென்ற அரிசியை மாற்ற முடியாது என்று கூறியுள்ளார் . எனவே, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.  இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நியாயவிலைக்கடையில் அரிசிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

Related Posts:

  • ஏகத்துவ தந்தை இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..இஸ்லாமிய கட்டிடத்தின் ஐந்து தூண்களில் ஹஜ் ஓர் தூண் ஆகும்' வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை … Read More
  • அன்னிஸா - பெண்கள் அத்தியாயம் : 4அன்னிஸா - பெண்கள்மொத்த வசனங்கள் : 176 மற்ற அத்தியாயங்களை விட பெண்கள் குறித்த சட்டங்கள் அதிக அளவில் இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்… Read More
  • expanded areas of the Grand Masjid in Makkah More than 2 million pilgrims, who are to perform Haj this year, can use the newly expanded areas of the Grand Masid in Makkah for prayers, Custodian … Read More
  • MK Patti - Today தீர்ப்பில் எதிரொலி தமிழக முதல்வர் ஜெயலலிதா விற்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கின்  தீர்ப்பு 27.09.2014, இன்று தீர்ப்பு வழங்க பட்டது . ஜெய… Read More
  • குர்பானியின் சிறப்பும், அதன் சட்டங்களும்! நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்வில் நடந்த தியாகத்தைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும் பொழுது.என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடைய… Read More