வெள்ளி, 1 ஜனவரி, 2016

Hadis

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் ”உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்கள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், “இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?“ என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “வேறெவரை?“ என்று பதிலளித்தார்கள்.
ஷஹீஹ் புகாரி.
3456. 

Related Posts: