செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

கெய்ல் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி.





திமுக + காங் .
அரசின் அடுத்த துரோகம் அம்பலம் . . . :
.--

கடந்த மைனாரிட்டி திமுக அரசில்
GAIL கெய்ல் நிறுவனம்
விளைநிலங்கள் வழியாக குழாய் பதித்து கேஸ் கொண்டு செல்ல அனுமதி வழங்கியது.
அடுத்து வந்த அதிமுக அரசு பெருவாரியான விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று விளைநிலங்களில் குழாய் பதிக்க தடை விதித்தது.
. .
இந்த தடையை எதிர்த்து கெய்ல் நிறுவனம் சுப்ரீம் கோர்ட் சென்றது .
தற்போது ,
கெய்ல் நிறுவனம் குழாய் பதிக்க விண்ணப்பித்த போதே சாதக பாதகங்களை ஆராயாமல் அனுமதி கொடுத்தது அரசின் தவறு.
கெய்ல் நிறுவனம் அதற்குரிய வேலைகளை துவங்கிய பின்
தடை விதித்தது செல்லாது ..
என உச்சநீதிமன்றம்
அறிவித்துள்ளது. . .
+++
மீத்தேன் திட்டத்தில் தெரியாமல் கையெழுத்திட்டு விட்டோம் என மன்னிப்பு கேட்ட திமுக,
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது ???

Related Posts:

  • காணவில்லை!!! பகிரவும் சகோதரர்களே.. காணவில்லை!!! பெயர்:-கே.செய்யது முஹம்மது புஹாரி வயது:-17 முகவரி:- 1133,அம்பலகாரத் தெரு,சேகரை,பொதக்குடி.திருவாரூர் மாவட்ட… Read More
  • கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஆளுநர்கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும்அதிகாரம் பிரிவு?.. இந்திய அரசியல் அமைப்பு சாசனம் 1950 பிரிவு 161., … Read More
  • இந்திய நீதியும் : காவித்தீவிரவாதிகளும் இந்திய நீதியும் : கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை. ஆனால், குண்டுவெடிப்பு… Read More
  • Salah time Read More
  • முதல் பெண் போலீஸ் அதிகாரி இந்திய – நேபாள எல்லையை பாதுகாக்கும் துணை ராணுவப்படை தலைவராக தமிழக ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்.. இப்பதவிக்கு நியமிக்கப்பட்… Read More