பிராமணர்களின் துரோக வரலாறு.
__________________________________
__________________________________
இந்தியாவின் பிரிவினைக்குக் மூல காரணமாக இருந்தது எது?
யார்? எப்படி?
அவர்கள் வெள்ளையர்களுக்கு ஆற்றிய பணி என்ன?
பன்கிம் சந்திர சாட்டோப்பத்தியாய்
இவர் ஒரு பிராமணர்


இவர் எழுதிய பாடல் தான் "வந்தே மாதரம்" என்கிற பாடல் ஆகும். அதாவது இந்தியத் தாயை வணங்குகிறோம் என்பது இதன் பொருள். இந்தப் பாடலில் இவர் இந்திய தாயாக கல்கத்தா காளியை உருவகப்படுத்தினார்.
இங்கு தான் முதன் முதலாக இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்குமான மன முறிவு ஏற்பட்டது.
இதை ஆங்கிலேயர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை விட, ஆங்கிலேயர்கள் சொல்லித் தான் இந்தப் பாடலை சாட்டோபத்யாய் பிராமனர் எழுதினார் என்பதை உறுதியாகக் கூற முடியும்.
ஏனெனில், பிரிட்டீஷார் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் பட்டங்கள், பதவிகள் மற்றும் பணம் என அளித்து வந்தது அனைவரும் அறிந்ததே.
ஆங்கிலேயருக்கு, இந்து- முஸ்லீம் கலவரத்தைத் தூண்டும் வண்ணமாக, ஒற்றுமையைக் குலைக்கும் வண்ணமாக பாட்டெழுதி, அதைப் பாடுபவர்கள் தான் தேச பக்தர்கள் என்கிற பகைமையை வளர்த்த இந்த பன்கிம் சந்திர சட்டோபத்தியாய்.
ஆங்கில அரசு
துணை மாஜிஸ்றேட் பட்டம் கொடுத்தது. பின்னர் துனைக் கலெக்ட் ராகவும் இவர் பிரிட்டிஷாருக்குப் பணியாற்றினார். 1858 லிருந்து 1891 வரை, தான் ஓய்வு பெறும் வரை பிரிட்டிஷாரிடம் பணியாற்றியவர் தான் இந்த சு! தந்திரப் போராட்ட போலி வீரர்.
இந்தப் பதவிக்காக இந்தியாவே இன்றைக்குப் பல நாடுகளாக துண்டாடப்பட்டு கிடக்கிறது.
Source:https://www.facebook.com/photo.php?fbid=10204896536253562&set=pcb.10204896838581120&type=3&theater