செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்..!


ஒட்டகக் குர்பானிக்கு தடை விதிக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் சட்ட விரோத தீர்ப்பைக் கண்டித்து வியாழக்கிழமை நடைபெற இருந்த போராட்டம் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்