#பாலஸ்தீனின் மீது நடத்தப்படும் மீறல்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றை கண்டித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய மன்றத்தில் #மே பதினேழு இயக்கம் பதிவு செய்தது. இசுரேலின் தீவிரவாத அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த சர்வதேசத்திற்கு கோரிக்கை வைத்தும், இசுரேல் தொடர்ந்து சர்வதேச சட்டங்களை மீறி பாலஸ்தீனியர்களை தாக்கி வருவதையும், நிலத்தை ஆக்கிரமித்து வருவதையும் பதிவு செய்தது. ஐ.நாவில் நிறைவேற்றப்படட தீர்மானங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்ட்து. பாலஸ்தீனியத்தில் நடக்கும் இனஅழிப்பு கொடுமைகள் ஈழத்தில் இலங்கை அரசால் நடத்தப்படுவதையும் இதனாலேயே தமிழர்கள் அடக்கப்படுவதையும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தருவதையும் பதிவு செய்தது.
வெள்ளி, 24 மார்ச், 2017
Home »
» #பாலஸ்தீனின் மீது நடத்தப்படும் மீறல்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றை கண்டித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய மன்றத்தில் #மே பதினேழு இயக்கம் பதிவு செய்தது.
#பாலஸ்தீனின் மீது நடத்தப்படும் மீறல்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றை கண்டித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய மன்றத்தில் #மே பதினேழு இயக்கம் பதிவு செய்தது.
By Muckanamalaipatti 9:20 AM
Related Posts:
உபி ரோமியோபடை அட்டூழியங்கள்! ஜாதியை பாதுகாக்க காதலர்களை விரட்டும் இந்துத்துவா காட்டுமிராண்டிகள்.- பகீர் வீடியோ http://kaalaimalar.in/couple-got-harassed-by-rss-person/ … Read More
ரேன்சம்வேர் வைரஸ் சம்பாதித்த தொகை வெறும் 55 லட்சமா? 'wannacry ransomware' வைரஸ் இதுவரை சம்பாதித்த தொகை வெறும் 55 லட்சம்தான் என பிரிட்டனை சேர்ந்த மென்பொருள் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.ஏறத்தாழ 150… Read More
ப.சிதம்பரத்தைக் கண்டு பாஜக துண்டை காணோம் துணியை காணோம்னு அலற காரணம்?? இதனாலதான் சிதம்பரத்தின் இமேஜை டேமேஜ் செய்து விட்டதா?? முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் அதிரடி வியூகத்தை பார்த்து அலறிப் போய்தான் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இது … Read More
இஸ்லாமிய சமூகத்தை தவ்ஹீத் ஜமாஅத் பிரித்ததா.......? TNTJ மக்களை பல கூறுகளாக பிரித்தது ஏன்....? … Read More
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி முதல் … Read More