வியாழன், 15 பிப்ரவரி, 2018

ரூ.2,979 கோடி ரூபாயில் பட்டேலுக்கு குஜராத்தில் பிரம்மாண்ட சிலை! February 15, 2018

சர்தார் வல்லபாய் படேல் சிலை, அக்டோபர் 31-ஆம் தேதி திறக்கப்படும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

நர்மதா மாவட்டத்தில், உலகிலேயே மிகப் பெரிய அளவில் 'ஒற்றுமைக்கான சிலை' என்ற பெயரில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை நிறுவப்பட உள்ளது. இதற்கான பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

மேலும், இச்சிலை சுமார் 182 மீட்டர் உயரத்துக்கு அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலைக்கு நிகராக அமைக்கப்படும் எனவும் இந்த சிலைக்காக 2 ஆயிரத்து 979 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் புகழைப் பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி திறக்கப்பட உள்ளது. 

Image

Related Posts:

  • யோகா மோடி செய்வது யோகா என்றால் ..? உலகில் கறுப்பர் வெள்ளையர் எனஅனைத்து முஸ்லிம்களும் அனுதினமும்ஐவேளையும் கடைபிடிப்பதை தான்மோடி செய்க… Read More
  • நோன்பு வைப்பதர்கு தடை விதித்த சீன அரசுக்கு அல் அஸ்ஹர் இஸ்லாமிய பல்கலைகழகம் கடும் கண்டனம்========================================== உ… Read More
  • நோன்பின் ஸஹர் உணவு. சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்ட… Read More
  • ஹெல்மெட் ஹெல்மெட் கட்டாயமாக்கலில் எனக்கு உடன்பாடில்லை. இது மக்களின் உயிர்மேல் அக்கறை கொண்டு ஏற்படுத்தப்பட்ட சட்டமாகத் தெரியவில்லை.அப்படியெனில், 1. தரமான ஹ… Read More
  • திருச்சி டூ ஆஸ்திரேலியா! - பொள்ளாச்சி இளநீருக்கு புதிய வடிவம் கொடுத்த காஜாமுகமது. புதிதாக தொழில் தொடங்குபவர், பாரம்பரியமாக தொழில் செய்பவர் என யாரா… Read More