சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியானதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, பிரதமர் மோடி எழுதிய Exam Warriors புத்தகம் ஆறுதல் தரும் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாக விமர்சித்துள்ளார். சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள்கள் வெளியான நிலையில், அந்த பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, Exam Warriors புத்தகத்தில் மாணவர்களுக்கு...
சனி, 31 மார்ச், 2018
பொள்ளாச்சியில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துவரும் ஹெலிகாப்டர் சுற்றுலா! March 30, 2018
By Muckanamalaipatti 1:35 PM
பொள்ளாச்சியின் இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளை, சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டரில் பறந்துசென்று, பார்த்து ரசித்து வருகின்றனர். தமிழகத்தின் தென்னை நகரம் என்று வர்ணிக்கப்படும் பொள்ளாச்சி அருகே, வால்பாறை, டாப்சிலிப், ஆழியார் அணை உள்ளிட்ட இயற்கை எழில்கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றை கண்டு ரசிப்பதற்காக, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், ஹெலிகாப்டரில்...
பதவி விலகாததால் அதிமுக எம்பிக்கு எலி மருந்து அனுப்பிய இளைஞர் March 30, 2018
By Muckanamalaipatti 1:33 PM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு இளைஞர் ஒருவர் எலி மருந்து அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால். தற்கொலை கொள்வோம் என அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் மாநிலங்களைவையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்த நிலையில் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு நேற்று...
வெள்ளி, 30 மார்ச், 2018
முபாஹலா அழைப் -அல்தாஃபி Vs TNTJ
By Muckanamalaipatti 2:50 PM
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்தாஃபி இன்று 29.03.18 வியாழக்கிழமைகீழ்கண்ட மின்னஞ்சலை தலைமைக்கு அனுப்பியுள்ளார்.
அவரது மெயிலும்,அதற்கான ஜமாஅத்தின் பதிலும் கீழே வெளியிடப்பட்டுள்ளது.
அல்தாஃபி மெயில்:
அஸ்ஸலாமு அலைக்கும்
என் மீது நீங்கள்கூறிவரும்அவதூறுகளுக்கு 27.3.18அன்று முபாஹலாசெய்ய வருமாறுஉங்களைநான்அழைத்திருந்தேன்.
அதற்கு நீங்கள்வரவில்லை.
அதன் பிறகு நீங்கள்எனக்கு விடுத்தமுபாஹலா அழைப்பைநான் ஏற்றுக்கொண்டேன்.
ஏப்ரல் 1 ஆம் தேதி இதை நடத்திக்...
தமிழகத்தில் ஜி.எஸ்.டி மின் வழிச் சீட்டுக்கு விலக்கு! March 30, 2018
By Muckanamalaipatti 2:30 PM

தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல இ-வே பில் (E-Way bill) என்னும் ஒப்புதல் படிவத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல சரக்கு மற்றும் சேவை வரியின்...
தேர்தல் அதிகாரியை காணவில்லை என திமுக புகார்..! March 30, 2018
By Muckanamalaipatti 2:29 PM

கிருஷ்ணகிரி அருகே வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரியை கண்டுபிடித்து தரக்கோரி காவல்நிலையத்தில் திமுகவினர் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், திமுகவை சேர்ந்த 11 பேர் கடந்த 26ம் தேதி நிர்வாக குழு உறுப்பினர் பதவிக்காக வேட்புமனு அளித்ததாகவும், அதற்கான ஒப்புகை சீட்டும் வழங்கப்பட்ட நிலையில், இதுவரை வேட்பாளர் பட்டியலை ஒட்டவில்லை என்றும், தேர்தல்...
வியாழன், 29 மார்ச், 2018
ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்! March 29, 2018
By Muckanamalaipatti 4:44 PM
ஃபேஸ்புக் பயனாளிகளின் விவரங்களை பகிர்ந்தது தொடர்பாக வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு, இந்தியா பயனாளர்களின் விவரங்களை பகிர்ந்ததாக புகார் எழுந்தது. இதன் மூலம் இந்திய தேர்தலில் முடிவுகளை மாற்றுவதற்கு அந்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இவ்விவகாரத்தில்...
மத்திய அரசின் துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ராமதாஸ் March 29, 2018
By Muckanamalaipatti 4:42 PM
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் துரோகத்தை, தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு, புதிய மனு தாக்கல் செய்யப்போவதாக, மத்திய அரசு அறிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடைந்தெடுத்த மோசடி என்பதற்கு, மத்திய...
முதுமலை புலிகள் சரணாலயத்தில் யானை சவாரி மீண்டும் தொடக்கம்! March 29, 2018
By Muckanamalaipatti 4:41 PM

முதுமலை புலிகள் சரணாலயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானைகள் சவாரி இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் 22 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. யானை சவாரி, ரோந்து பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த யானைகள் பயன்படுத்தபட்டு வரும் நிலையில், அவற்றிற்கு ஓய்வு அளித்து உடல்...
ராமர் பயங்கர ஆயுதங்களுடன் பேரனி நடத்த சொன்னாரா ? மோடியிடம் கேள்வி கேட்டார்... - #மம்தா_பேனர்ஜி ( மேற்கு வங்காள முதலமைச்சர்)
By Muckanamalaipatti 2:25 PM

ராமர் பயங்கர ஆயுதங்களுடன் பேரனி நடத்த சொன்னாரா ?
மோடியிடம் கேள்வி கேட்டார்...- #மம்தா_பேனர்ஜி ( மேற்கு வங்காள முதலமைச்சர்)
...
அடிமையாக உள்ளவர்கள்தான் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள்” - கி.வீரமணி March 29, 2018
By Muckanamalaipatti 2:10 PM

அடிமையாக உள்ளவர்கள் தான், தற்கொலை செய்து கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள் என, அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணனின் கருத்தை, திராவிடர் கழகத்தலைவர் வீரமணி விமர்சித்துள்ளார்.தஞ்சை அருளானந்தர் நகரில் உள்ள மறைந்த நடராஜன் இல்லத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் சென்றனர். பின்னர் சசிகலாவை சந்தித்த அவர்கள் ஆறுதல் கூறினர். தொடர்ந்து செய்தியாளர்களை...
புதுவை சபாநாயகர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்! March 28, 2018
By Muckanamalaipatti 2:09 PM

நியமன எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத புதுச்சேரி சட்டப் பேரவை சபாநாயகர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை, நியமன உறுப்பினர்களாக, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்தார். இதை புதுவை அரசு ஏற்காத நிலையில், அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,...
சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு கணிதம், 12ஆம் வகுப்பு பொருளாதாரம் பாடங்களுக்கு மறுதேர்வு! March 28, 2018
By Muckanamalaipatti 2:04 PM

கேள்வித்தாள் வெளியான புகாரை தொடர்ந்து, 10ம் வகுப்பு கணிதம் மற்றும் 12ம் வகுப்பு பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான தேர்வு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பொருளாதார பாடத்துக்கான வினாத்தாள் முன்னதாகவே...
"ஸ்கீம்" என்ற வார்த்தையால் முடங்கியிருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் March 28, 2018
By Muckanamalaipatti 2:03 PM

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உத்தரவில், "ஸ்கீம்" என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது என விளக்கம் கோரி, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த மாதம் 16ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில், "ஸ்கீம்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. "ஸ்கீம்" என்ற வார்த்தை மேலாண்மை வாரியத்தை குறிக்கவில்லை என்றும்,...
புதன், 28 மார்ச், 2018
இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க.. ??.."
By Muckanamalaipatti 5:08 PM
காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது...ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்...பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப்...
இவர்களை விட்டு விலகும்படி மதம் மாறியவர்களை கேட்டுக்கொள்கிறேன்
By Muckanamalaipatti 5:03 PM

தமிழா வணக்கம்
பாரசீக நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த பார்ப்பனர்களின் இந்து மதத்தையும் அட்டூழியத்தையும் ஓரு தமிழன் தோலுரித்து காட்டியுள்ளான் இங்கு இந்து மதத்திற்கு மாறியவர்கள் பார்ப்பனியர்களின் வப்பாட்டிக்கு பிறந்தவர்களாம் வாப்பாட்டிக்கு பிறந்தவர்களை வீட்டிற்குள் விடுவதில்லை இந்து மதத்திற்கு மாறியவர்களே அடிமை வேலை செய்கிறார்களே கொஞ்சம் நிதானித்து பாருங்கள் நம்மை கீழ்த்தரமான...
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் தேதி நீட்டிப்பு! March 28, 2018
By Muckanamalaipatti 2:28 PM

பான் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்கும் தேதியை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் உள்ளதா என்பது தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இதனால், ஆதார் எண்ணுடன் வருமான வரி பான் கார்டை இணைக்கும் கடைசி தேதி, ஏற்கனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டது....
நீச்சலில் சாதனை படைக்க தமிழகத்தை தேர்ந்தெடுக்கும் வீரர்கள்..! March 28, 2018
By Muckanamalaipatti 2:24 PM

நீச்சல் சாதனை மூலம் உலகம் முழுவதும் பேசப் பட வேண்டும் என்ற கனவு கொண்டவர்களின் முதல் தேர்வாக உள்ளது தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான பாக் ஜலசந்தி. நீச்சல் வீரர்கள் இந்த பாக் ஜலசந்தியை தங்கள் சாதனைக் களமாக தேர்வு செய்வது ஏன். அதில் நீந்துவதில் உள்ள சவால்கள் என்ன என்ன?கடலில் நீந்தி நீச்சலில் சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் இருப்பவர்கள்...
செவ்வாய், 27 மார்ச், 2018
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வாகன பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.
By Muckanamalaipatti 7:10 PM

தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் #அய்யாகண்ணுஅவர்கள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வாகன பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்.
இன்று காலை #பள்ளபட்டிக்கு வருகை தந்த அய்யாகண்ணு அவர்களை திருச்சி மாவட்ட வர்த்தக அணி தலைவர் #சுஹைப் அவர்கள்...
வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் வேண்டுகோள்...
By Muckanamalaipatti 5:18 PM

For those cribbing that not enough is being done against karunya University here is your chance to contribute too.. வெள்ளியங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் வேண்டுகோள்...
============================================கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈசா யோக மையத்தின் யானைகளின் வாழ்விடங்களை பாதிக்கின்ற கட்டிடங்களை எதிர்த்தும் பழங்குடி மக்களுக்கு சொந்தமான...
ஓ.என்.ஜி.சி எரிவாயு கிணறு முற்றுகை: திருமாவளவன் உட்பட பலர் கைது March 27, 2018
By Muckanamalaipatti 4:42 PM

தஞ்சையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரிவாயு கிணற்றை முற்றுகையிட முயன்ற திருமாவளவன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில், ஓ.என்.ஜி.சி எதிர்ப்பு போராட்ட குழு சார்பில், தஞ்சை-திருவாரூர் சாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள்...
இந்தியா முழுவதும் ஏறக்குறைய 3.5 – 4 கோடி முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கப் பட்டிருக்கலாம்
By Muckanamalaipatti 10:58 AM

டெல்லியில் நடந்த சமூக ஆர்வலர்கள் கூட்டத்தில் பல செயல் திட்டங்களுக்கான ஆலோசனை மற்றும் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களும் பெறப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் பெங்களுரில் நடந்த தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் குரைஷி, கர்நாடக மூத்த அமைச்சர் ரோஷன் பேக் மாநில சிறுபான்மை கமிஷன் மற்றும் வஃபுபோர்டு...
குறுகிய சாலை
By Muckanamalaipatti 10:36 AM

இச்சாலை மிகவும் குறுகிய சாலை.இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகம்.காரணம் அச்சாலையில் உள்ள வெங்காய மண்டி மற்றும் இரும்பு சாமான்கள் விற்கும் கடை உரிமையாளர் முதல் தொழிலாளிகள் வரை சாலை ஓரத்தில் வெங்காய மூட்டைகளை அடுக்கி வைப்பார்கள்.சாலை ஓரத்திலே வெங்காயத்தை கொட்டி பரப்பி விடுவார்கள்.இரும்பு கடை வைத்திருபவர்கள் அதற்கு மேல் சாலை நடுவே வாகனங்களை நிறுத்தி சரக்கு ஏத்துவார்கள்.அதும்...
பல அவதூறுகள், வசைச் சொற்கள், குற்றச்சாட்டுகள், வரம்பு மீறிய செயல்கள் அரங்கேறிவருகின்றன.
By Muckanamalaipatti 10:34 AM
அல்லாஹ்வின் திருப்பெயரால்.....அன்பிறகினிய கொள்கை சொந்தங்களே!தற்பொழுது ஊடகங்கள் வாயிலாக பல அவதூறுகள், வசைச் சொற்கள், குற்றச்சாட்டுகள், வரம்பு மீறிய செயல்கள் அரங்கேறிவருகின்றன. இவைகளைக் காணும் பொழுது மனம் பெரும் வேதனையடைகின்றது. சொல்ல முடியாத துக்கம் ஏற்படுகின்றது. கண்கள் கண்ணீரை வடிக்கின்றது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பது தனி ஒரு நபராலோ அல்லது ஒரு குழுவாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஊர் மக்களாலோ வளர்க்கப்பட்டது அல்லது உருவாக்கப்படடது அல்ல. இதற்காக பல...
திங்கள், 26 மார்ச், 2018
New Cutting machine
By Muckanamalaipatti 9:37 PM
Note: This just shared new machine tools informat...
ஒரு கப் டீயின் விலை இவ்வளவா? - அதிர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர்! March 25, 2018
By Muckanamalaipatti 2:04 PM

சென்னை விமான நிலையத்தில் ஒரு டீ மற்றும் காபியின் விலையைக் கேட்டு, தான் அதிர்ந்து போனதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட் செய்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பதிவில், 'சென்னை விமான நிலையத்தில் உள்ள காபி ஷாப் ஒன்றில், டீ ஆர்டர் செய்ததாகவும், சூடான நீர் மற்றும் ஒரு டீ பேக் ஒன்றை வழங்கினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதன் விலை 135 ரூபாய் என்றும்,...