Home »
» ட்ரோன் விமானத்தை உருவாக்கிய 13 வயது சிறுவன்! April 14, 2018
13 வயது சிறுவன் ஒருவன் ட்ரோன் விமானத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளான்.பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த ஆர்யமன் வர்மா என்ற 13 வயது சிறுவன் ட்ரோன் விமானம் ஒன்றை உருவாக்கியுள்ளான். இந்த ட்ரோன் விமானத்தில் ஜிபிஎஸ் வசதி, கேமரா ஆகியவற்றை பொருத்திக் கொள்ள முடியும். இதனால் இந்தியாவிலேயே மிக இளம் வயதில் ட்ரோன் விமானத்தை உருவாக்கிய சிறுவன் என்ற சாதனையை படைத்து லிம்கா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளான். இந்த ட்ரோன் விமானங்களை விவசாயம் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்த முடியும் என்றும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். ஆர்யமன் வர்மா ஏற்கனவே தனது ஒன்பதாவது வயதில் ரோபோ ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Posts:
உண்மை செய்தியை பகிருங்கள்
உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள்உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்கார… Read More
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
வடசென்னை மாவட்டம் MKB நகர் கிளை சார்பாக,
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவ… Read More
hadis
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொன் அல்லது வெள்ளிப் பாத்திரத்தில் (பானங்களைப்)பருகியவர், தமது வயிற்றில் மிடறு மிடறாக நரகநெருப்பையே வி… Read More
Hadis
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்)பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் எனஉங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறினார்கள்.அப்போது அன்ச… Read More
முஹ்யித்தீன் மவ்லிதில்
அவ்லியாக்களின் பிடரிகளை மிதித்தவர் ?.
முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெறும் மற்றொரு நச்சுக் கருத்து இது.
இதன் பொருள் பின் வருமாறு.
… Read More