Home »
» இளைஞர்கள் தாங்களாக முன் வந்து வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள் - வைகோ
மத்திய அரசின் நடவடிக்கைகள் மீது ஏற்பட்ட கோபத்தால் மாணவர்களும், இளைஞர்களும் தாங்களாக முன் வந்து வீதியில் இறங்கிப் போராடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது வைகோ பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ரோஹிங்கா முஸ்லீம்களையும், இலங்கை தமிழர்களையும் மத்திய அரசு வேண்டுமென்றே புறக்கணித்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். 11 மாநில அரசுகள் இந்த சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் 4 மாநில அரசுகள் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும் வைகோ சுட்டிக்காட்டினார்.
சிஏஏவிற்கு எதிராக மக்களின் கருத்துக்களை ஒன்று திரட்டுவதற்காகவே திமுக கூட்டணி கையெழுத்து இயக்கம் மேற்கொள்வதாகவும் வன்முறையை தூண்டுவதற்காக அல்ல என்றும் வைகோ தெரிவித்தார்.
credit ns7.tv
Related Posts:
ஒரே நாளில் 84 ஐஏஎஸ், 54 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - யோகி அதிரடி உத்தரவு!
உத்தரப்பிரதேசத்தில், 84 ஐஏஎஸ் அதிகாரிகள், 54 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 138 உயர் அதிகாரிகள், ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்ப… Read More
தமிழக அரசு தற்போது பலவீனமடைந்துள்ளதால் நீட் தேர்வுக்கு ஆதரவா?” : உயர்நீதிமன்றம் April 26, 2017
நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது பலவீனமடைந்துள்ளதால் நீட் தேர்வுக்கு ஆதரவு அளிக்கும் நிலையில் உள்ளதா ? என ச… Read More
மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை கணக்கிட மீன்வளத்துறைக்கு உத்தரவு! April 27, 2017
சென்னை அருகே நடுகடலில் இரு கப்பல்கள் மோதி கடலில் எண்ணெய் கலந்த விவகாரத்தில், அப்பகுதி மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை கணக்கிட மீன்வளத்துறைக்கு தெ… Read More
குழந்தைகளின் உடல் வளர்ச்சி ரகசிய தொடுதல் பற்றியெல்லாம் அவர்களிடம் பேசியிருக்கிறீர்களா?
குழந்தைகளின் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையை நினைத்தாலே மனதில் ஒரு எரிமலை வெடித்து குமுறுகிறது. இதை எப்படியாவது தடுத்தாக வேண்டும் என ம… Read More
ஒமந்தூரார் அரசு உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதி April 27, 2017
ஒமந்தூரார் அரசு உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள இருதயவியல் பிரிவில் ஏ.சி.இயந்திரம் செயல்படாததால், அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளி… Read More