Home »
» இளைஞர்கள் தாங்களாக முன் வந்து வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள் - வைகோ
மத்திய அரசின் நடவடிக்கைகள் மீது ஏற்பட்ட கோபத்தால் மாணவர்களும், இளைஞர்களும் தாங்களாக முன் வந்து வீதியில் இறங்கிப் போராடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது வைகோ பேசினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ரோஹிங்கா முஸ்லீம்களையும், இலங்கை தமிழர்களையும் மத்திய அரசு வேண்டுமென்றே புறக்கணித்திருப்பதாகக் குற்றம்சாட்டினார். 11 மாநில அரசுகள் இந்த சட்டத்திற்கு எதிராக உள்ளதாகவும் 4 மாநில அரசுகள் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும் வைகோ சுட்டிக்காட்டினார்.
சிஏஏவிற்கு எதிராக மக்களின் கருத்துக்களை ஒன்று திரட்டுவதற்காகவே திமுக கூட்டணி கையெழுத்து இயக்கம் மேற்கொள்வதாகவும் வன்முறையை தூண்டுவதற்காக அல்ல என்றும் வைகோ தெரிவித்தார்.
credit ns7.tv
Related Posts:
இந்தியாவின் ஏழை முதலமைச்சர்
முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களைக் கூட விட்டு விடு வோம். ஒரு வார்டு கௌன்சிலர் ஒரு பீரி யட் பதவியில் இருந்தால் குத்து மதிப்பா… Read More
Quran -(கொலையை) நீதி
(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால… Read More
ஜெர்மனி
யா அல்லாஹ்!! ஜெர்மனி மக்களுக்கு உன்னுடைய அருளை பொழிவாயாக
Hundreds of… Read More
ரூ.74 லட்சம் பரிசை அகதிகளுக்கு வழங்கிய பெண்
ஈரானை சேர்ந்த பெண் புகைப்பட நிபுணர் நியூஷா டவாகோலியன் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை அகதிகளின் நல்வாழ்வுக்காக வழங்கியுள்ளார்.ஈரான் நாட்ட… Read More
ஹஜ் கையேடு
ஹஜ் கையேடு
ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும்
செய்ய நாடினால் லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்(ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா
உன்னிடம் வந்து விட்ட… Read More