சனி, 11 ஜூன், 2016

"சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது'

"சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது' இது அமெரிக்க கறுப்பு நிறத்தவர்களுக்கு மட்டுமல்ல ஆக்கிரமிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படும் சமூகங்களுக்கும் இது பொருந்தும்
-மால்கம் எக்ஸ் (அமெரிக்க போராளி)
இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை விரிவாக ஆதரங்களுடன் விவரிக்கிறது இந்த புத்தகம். ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய அருமையான நூல்.