வெள்ளி, 26 மே, 2017

இரத்தக்கறை படியும் உ.பி….!!

பாஜக ஆளும் உபி யில் 4 முஸ்லிம் பெண்கள் கற்பழிப்பு, ஒரு முஸ்லிம் படுகொலை – இரத்தக்கறை படியும் உ.பி….!! செய்தது RSS பயங்கரவாதிகளா ? – பகீர்  வீடியோ
உ.பி.யில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து முஸ்லிம்கள், தலித்துக்கள், கிறித்தவர்கள் மீது நரவேட்டையாடப்பட்டு வருகிறது.
நேற்று இரவு வாகனத்தில் சென்று கொண்டிருந்து முஸ்லிம்களை வழிமறித்து அவர்களிடமிருந்த நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்து காரிலிருந்த 4 முஸ்லிம் பெண்களையும் கூட்டு கற்பழிப்பு நடத்தியுள்ளனர்.
பெண்களை காப்பாற்ற முயன்றவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.
4 முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டதையும், ஒரு முஸ்லிம் படுகொலை செய்யப்பட்டதையும் முஸ்லிம்கள் என்பதை மறைத்து சாதாரண செய்தியை போன்று உ.பி.ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
உ.பி.நாளுக்கு நாள் இரத்தக்களறியாகி வருகிறது.
http://kaalaimalar.in/muslim-4-women-raped-rss/