திங்கள், 21 மே, 2018

​நிறைவு பெற்றது கொடைக்கானலில் 57-வது மலர்கண்காட்சி May 21, 2018

Image

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில், கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளை கவர, ஆண்டு தோறும் கோடை விழா கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், பல்லாயிரக்கணக்கான வண்ண மலர்கள் பூத்து குலுங்கின. காட்சியரங்குகளில் தனியார் தோட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர்கள், காட்சிபடுத்தப்பட்டன.

சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக உருவாக்கப்பட்ட யானை, மயில், தாஜ்மகால் உள்ளிட்ட மலர் சிற்பங்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

இந்த மலர்க் கண்காட்சி நிறைவு நாளில், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.  

Related Posts:

  • ஹிஜ்ரி ஆண்டில் முதல் மாதமான ஹிஜ்ரி ஆண்டில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தைநபிமொழிகள் சிறப்பித்துக் கூறுகின்றன. ஆனால்முஸ்லிம்களில் பலர் இம்மாதத்தைப் பீடை மாதமாகஎண்ணுகின்றனர்,நபிகளா… Read More
  • வித்ர் தொழுகை வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.ஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் வித்… Read More
  • Quran & Hadis நபி(ஸல்) அவர்களிடம் ஓர் ஆண்குழந்தை கொண்டு வந்து கொடுக்கப்பட்டது.அக்குழந்தை, அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிட்டது.அப்போது (கொஞ்சம்) தண்ணீர் க… Read More
  • உதிரப் போக்கு உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அபூஹுபைஷின் மகள் ஃபாத்திமா வந்தார். "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு தொடர் உதிரப் போக்கு உள்ளது. நான் ஒரு நாளும் சுத்தமாவதேய… Read More
  • பைதுல்மா நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த பிறகு அபூபக்கர் (ரலி)அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். வந்தஉடனே பைதுல்மாலில் எதையும் காணவில்லை.ஏனென்றால் நபி (ஸல்) அவர்க… Read More