வியாழன், 24 மே, 2018

குன்னூர் பூங்காவில் உள்ள வண்ண மலர்களைக் காண குவியும் சுற்றுலா பயணிகள் May 24, 2018

Image

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில், பழக்கண்காட்சிக்காக நடவு செய்யப்பட்ட 2 லட்சம் மலர் நாற்றுகளில், வண்ணமயாக மலர்கள் பூத்துக் குலுங்குவதை, சுற்றுலாபயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

மேரிகோல்டு, சால்வியா, டேலியா, டயான்தஸ் உள்ளிட்ட மலர்கள் பூத்து குலுங்கும் நிலையில், அவைகளை ஆர்வத்துடன் பார்வையிடும் சுற்றுலா பயணிகள், செல்பி எடுத்து மகிழ்கின்றனர். 

பல வண்ணப்பூக்களை கண்டுகளிக்கும் குவியும்  சுற்றிலா பயணிகள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கொடையை கொண்டாடும் சுற்றுலா பயணிகள்