ஞாயிறு, 27 மே, 2018

தூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்து கலங்கி நின்ற ஒரே இந்திய அரசியல் தலைவர் ராகுல்காந்தி



Image may contain: 1 person, smiling, text


அகில இந்திய அளவில் முதல் எதிர்ப்பு குரல் அவரிடம் இருந்துதான் வந்தது
ிக கடுமையாக அதே நேரம் மிக உருக்கமாக அவர் தூத்துகுடி மக்களுக்காக அகில இந்திய கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசியதற்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி கூறவேண்டும்
தமிழகம் இந்தியாவின் பகுதி அவர்கள் நம் சகோதரர் என்ற சிந்தனை இப்போதைக்கு அகில இந்திய தலைவர்களில் அவருக்குத்தான் இருக்கின்றது
அந்த மனிதருக்கு வாழ்த்துக்கள்,
மிக பெரும் பக்குவபட்ட தலைவராக வளர்ந்துவரும் ராகுல் தமிழகத்திற்கு நல்வழி காட்டட்டும், தமிழகமும் அவர் கரங்களை வலுபடுத்தட்டும்

Related Posts:

  • சுதந்திரம் பெற்ற நாடாக கருத முடியாது. 26 அட்டை பெட்டிகளில் 625 கிலோ எடையுள்ள பயங்கர சக்தி வாய்ந்த டெட்டனேட்டர்கள் பறிமுதல்...? செஞ்சியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு மினிவேன… Read More
  • 15 வது மாநில பொதுக்குழு ஈரோட்டில் நடைபெற்ற 15 வது மாநில பொதுக்குழு தீர்மானங்கள் இடஒதுக்கீடு: பொய்யான மோடி அலை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு : ஓரினச்சேர்க்கைக்… Read More
  • மாஷா அல்லாஹ். சவூதி பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையின் அல்லாஹ் மீதான அச்சத்திற்கும் நேரமைக்கும் கிடைத்த பரிசு! சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆ… Read More
  • Money Rate Read More
  • Hadis அல்லாஹ்வைத் திட்டி விடக்கூடாது அல்லாஹ்வுக்கு கண் இல்லையா! இவன் எல்லாம் ஒருகடவுளா! எனக்கு கஷ்டத்தை கொடுத்தவன் இறைவனே கிடையாது. என்றெல்லாம் பேச… Read More