வெள்ளி, 31 டிசம்பர், 2021

ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

 31 12 2021 தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 10 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், அழகு...

ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி 12% ஆக உயர வாய்ப்பு.. 15 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

 GST on textiles likely to rise to 12 percentage;15 lakh people at risk of losing their jobsமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு,மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிச் சீர்திருத்தம் மீதான ஆய்வு அறிக்கைகளை மாநில நிதியமைச்சர்கள் குழு, நேரடியாக சமர்ப்பிக்கும்...

கர்நாடகா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிக இடங்களை வென்ற காங்கிரஸ்

 கர்நாடாகாவில் 58 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1,184 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 1,184 வார்டுகளில் காங்கிரஸ் 498 இடங்களிலும், பாஜக 437 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) 45 இடங்களிலும், மற்றவை 204 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.கர்நாடகாவில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்...

கட்டப் பஞ்சாயத்துகளை தடுக்க என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் சிறப்புப் படை

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து மற்றும் மாமூல் வசூல் ஆகியவற்றை தடுப்பதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தலைமையில் காவல்துறை சிறப்புப் படை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை நடப்பதாக புகார்கள்...

புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு தாக்கி சிறுவன் படுகாயம் : உறவினர்கள் சாலை மறியல்

 30 12 2021 புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அருகில் இருந்த பள்ளி சிறுவன் துப்பாக்கி குண்டு தாக்கி படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் நர்த்தமலை அருகே அம்மாசமுத்திரம் பகுதியில் மத்திய தொழில்துறை பாதுக்காப்பு படை வீரர்கள் துப்பாக்கி பயிற்சி மையம் அமைந்துள்ளது. திருச்சி மண்டலத்தை சேர்ந்த போலீசார் மற்றும் சிறப்பு காவல் படையினர் தினந்தோறும்...

வீரப்பனின் சகோதரர் உள்ளிட்ட 3 பேர் விடுதலை; கூட்டணி கட்சிகள் முதல்வருக்கு கோரிக்கை

கோவை மத்திய சிறையில் 33 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் வீரப்பனின் சகோதரர் மாதையன் உள்ளிட்ட 3 பேர்களை விடுதலை செய்யக் கோரி திமுக கூட்டணி கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 87 கட்சிகள் மற்றும் அமைப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.வீரப்பனின் சகோதரர் மாதையன் உள்ளிட்ட 3 பேர் கோவை...

எதிர்பாராத திடீர் தாக்குதல்: சென்னையை புரட்டிப் போட்ட மழை

 31 12 2021 தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. சென்னையில், இன்று மதியம் முதல் கனமழை பெய்து வருகிறது. பகல் 1 மணியளவில் தொடங்கிய கனமழை 7 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வருகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக எம்.ஆர்.சி. நகரில் 18. செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் 12...

டிஜிட்டல் மயமாகும் பொதுநூலகங்கள்; தமிழக அரசின் புதுமையான முயற்சி

 31 12 2021 தமிழ்நாடு அரசு மாநிலத்தில் நூலகங்களை புதுப்பிக்கவும் புத்தகக் கடன் வழங்கவும் புதிய முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், வாசகர்கள் ஒரு புத்தகத்தை பொது நூலகத்தில் இருந்து வாடகைக்கு எடுத்து, அதைப் படித்துவிட்டு மாநிலத்தில் உள்ள எந்த நூலகத்தில் வேண்டுமானாலும் திருப்பி கொடுக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், புத்தகங்களைத் தேடுதல், முன்பதிவு செய்தல்...

வெளுத்து வாங்கிய கனமழை; ஸ்தம்பித்த தலைநகரம்; விடிய விடிய மீட்புப் பணியில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி ஊழியர்கள்

 31 12 2021 மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்; மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை நேரி பார்வையிட்ட முதல்வர்Heavy Rain Lashed Chennai: வியாழக்கிழமை அன்று (30/12/2021) சென்னை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் கடுமையான மழை பெய்தது. கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக மழை ஏதும் அதிக அளவில் பதிவாகாத நிலையில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது. பல மணி நேரங்களாக...

15 – 18 வயதினருக்கு கோவிட் தடுப்பூசி: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? விளக்கப் படங்கள்

 15 முதல் 18 வயதினருக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கும் பணி வருகின்ற ஜனவரி 3ம் தேதி முதல் ஆரம்பமாகும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் , பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி (Precautionary Dose) போடும் பணிகள், உலகம் முழுவதும்...