செவ்வாய், 16 ஏப்ரல், 2024

இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களாகிய தமிழ்நாடு மக்களுக்கும் சர்வாதிகாரிக்கும் நடக்கும் போர்” – அமைச்சர் உதயநிதி பரப்புரை!

 


இந்த தேர்தல் சுயமரியாதைக்காரர்களாகிய தமிழ்நாடு மக்களுக்கும் சர்வாதிகாரி மோடிக்கும் நடக்கும் போர் என சத்தியமங்கலம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி தேர்தல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் நீலகிரி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் நீலகிரி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

source https://news7tamil.live/this-election-will-be-a-war-between-the-self-respecting-people-of-tamil-nadu-and-the-dictator-modi-minister-udayanidhi-lobbying.html#google_vignette