புதுக்கோட்டை BSNL தொலைத் தொடர்பு அலுவலகத்தில் இன்று இரவு திடீர் மின்கசிவு ஏற்பட்டு ரூபாய் இரண்டு கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன . இதனால் புதுக்கோட்டை நகர் முழுவதும் தொலைத் தொடர்பு சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஞாயிறு, 3 ஜனவரி, 2016
Home »
» BSNL தொலைத் தொடர்பு அலுவலகத்தில் திடீர் மின்கசிவு- தீ
BSNL தொலைத் தொடர்பு அலுவலகத்தில் திடீர் மின்கசிவு- தீ
By Muckanamalaipatti 7:22 PM
Related Posts:
நீட் தேர்வு எழுத வந்த பெண்களின் உள்ளாடைகளை அவிழ்க்க சொன்ன அதிகாரிகள்! May 08, 2017 கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற பெண்களிடம் உள்ளாடைகளை அவிழ்க்குமாறு தேர்வு மைய அதிரிகாரிகள் நிர்பந்தித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்… Read More
‘இந்தியப் பெண்களின் மனசாட்சி பில்கிஸ் பானு’’ தன்னை சிதைத்தவர்களை சட்டத்தால் தண்டித்து நிரூபித்தவர். குஜராத்தில் 2002-ம் ஆண்டில் நடந்த கோர சம்பவம் அது. இன்று, இந்தியாவின் பிரதமராக ஆட்சி செய்து கொண்டிருக்கும் மோடி, அன்று குஜராத் மாநிலத்தின் முதல்வர… Read More
பாஜக ஆளும் ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது அம்பலம்! பணத்திற்காக பலர் வாழ்கையில் விளையாடும் அயோக்கியர்கள்! பணத்திற்காக நீட் எக்ஸாம் தேர்வுக்கான தேர்வு தாளை பணம் பெற்றுக்கொண்டு அதை விற்ற கும்பலை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்! இதனால் நீட்… Read More
"அகிலேஷ் யாதவை உத்தரபிரதேச முதல்வராக்கியதே நான் செய்த பெரிய தவறு" May 07, 2017 அகிலேஷ் யாதவை முதல்வராக்கியதே தான் செய்த தவறு என அவரின் தந்தையும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். உத… Read More
இன்று தமிழை உச்சரிக்கத் தெரியாமல், தடுமாறிக் கொண்டிருக்கும் ஏராளமான தமிழர்களுக்கே தெரியாத, மறக்கடிக்கப்பட்ட உண்மை.. குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும், கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் கண்… Read More