
கேரளாவிலிருந்து மின்னணு பொருட்களின் கழிவுகள், மருத்துவ கழிவுகள் கோவையில் கொட்டப்படுவதை எதிர்த்த வழக்கில், கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து மருத்துவ,...