சனி, 26 ஆகஸ்ட், 2017

ஒரு காமச் சாமியாருக்காக ,


மூன்று மாநிலங்களின் ரயில் மற்றும் வாகன போக்கு வரத்தை நிறுத்தி,
இணையதளத்தை முடக்கி,
துணை ராணுவத்தை மூன்று மாநிலத்திலும் குவித்து ,
அவனுக்கு தீர்ப்பு சொல்ல இன்னும் நாட்களையும் அவகாசம் தந்து காக்கும் இந்த தேசம்,
#அப்சல் #குருவையும் #யாகூப் #மேமனையும் இந்திய மக்களின் கூட்டு மனச்சாட்சி என்ற பெயரால் குற்றம் நிருபிக்கப்படாமலே இரவோடு இரவாக மரண தண்டணையை நிறைவேத்தி தன்னுடைய மதச்சார்பு முகத்தை காட்டியது.
தன்னுடைய இயக்கத்தில் இணையும் ஆண்களின் ஆண்மை அகற்ற சொன்ன சாமியாடி ,
தன்னுடைய ஆண்மையால் கற்பழிப்பு செய்தகயவன்,
இவனுக்காக மூன்று மாநிலம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு வேறு.
இதைவிட மோசம் இவனை விடுதலை பண்ணச் சொல்லி போராடும் அந்த பெண்கள்.