ஞாயிறு, 31 ஜனவரி, 2021

கர்நாடகா – மகாராஷ்ட்ரா எல்லைப் பிரச்சனை அன்றும் இன்றும்!

 The Maharashtra-Karnataka border dispute – the past and the present :  இந்த வார துவக்கத்தில் மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவும் தேசிய காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி) தலைவர் ஷரத் பவாரும் இணைந்து மாநில அரசின் புத்தகம் ஒன்றை வெளியிட்டனர். மகாராஷ்ட்ரா கர்நாடகா சீமவத் : சங்கர்ஷ் ஆனி சங்கல்ப் (மகாராஷ்ட்ரா கர்நாடகா எல்லைப் பிரச்சனை : போராட்டமும் உறுதிமொழியும்) என்ற புத்தகத்தை வெளியிட்டனர்மராத்தி மொழி பேசும் மக்களை அதிகமாக கொண்ட கர்நாடக...

அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார் ஜெ.பி.நட்டா

 நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் ” எதிர்வரும் காலங்களில் பாஜக, அதிமுக மற்றும் ஒரே மாதிரியான எண்ணங்கள் கொண்ட கட்சிகள் ஒன்றாக தேர்தலை சந்திக்கும்” என்று தெரிவித்தார்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேற்று இரவு விமானம் மூலம்...

இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு : டெல்லியில் அதிகரிக்கும் பதற்றம்

 Delhi Israeli Embassy Bomb Blast : மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கடந்த 26-ந் தேதி நடைபெற்ற டிராக்டர் பேரணி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்று மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக  டில்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே, திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.இஸ்ரேல் தூதரகம்...

சனி, 30 ஜனவரி, 2021

கோவிட்-19 தொற்றும் ஒரு பருவகால நோய்: 221 நாடுகளின் புள்ளிவிவர ஆய்வு

 கோவிட் -19  பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர்களின் விகிதம் மற்றும் உயிரிழந்தோர்களின் விகிதம் பற்றி பரிணாம உயிர் தகவலியல் (பயோ-இன்ஃபர்மேட்டிக்ஸில்) அடைப்படையில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  பிற தொற்று நோய்களைப்போல இந்த தொற்று நோயும் 221 நாடுகளுடைய வெப்பநிலை மற்றும் அட்சரேகைகளுடன் தொர்புடைய ஒன்றாக உள்ளது  என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த ஆய்வறிக்கையின் முடிவில் ‘மற்ற பருவ நோய் காய்ச்சல் போல, இதும் ஒரு பருவ கால நோயாக...

கொரோனா தடுப்பூசியை யார் போட்டுக் கொள்ளலாம்? யாருக்கு போடக் கூடாது?

 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தாமதம்Who can take the Covid-19 vaccine, and who are advised not to :  ஜனவரி 14ம் தேதி அன்று யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்பது தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் முரண்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிட்டது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கே தடுப்பூசி வழங்கப்படும். இரண்டாவது டோஸிற்கு மாற்று தடுப்பூசி வழங்கப்படாது. அதாவது முதலில் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டிருந்தால்...

விவசாயிகள் போராட்டம் : யார் இந்த விவசாய தலைவர் ராகேஷ் திகைத்?

 Rakesh Tikait : டெல்லி காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி பின்னர் விவசாய தலைவராக மாறிய 51 வயது ராகேஷ் திகைத் 2019ம் ஆண்டு லோக் சபா தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்தாக ஒப்புக் கொண்டார். அவரைப் போன்றே ஜாட் சமூகத்தினர் அதிகம் இருக்கும் முசாஃபர் நகரின் சிசௌலி கிராமத்தினர் பலரும் பாஜகவிற்கு வாக்களித்தனர். ஏன் என்றால் அங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்ட மத்திய அமைச்சர் சஞ்சீவ்...

வெள்ளி, 29 ஜனவரி, 2021

குடியரசுத் தலைவர் உரை புறக்கணிப்பு- 16 எதிர்க்கட்சிகள் முடிவு

 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக  முன்னதாக ஜனவரி 29 ம் தேதியன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 29ம் தேதி தொடங்குகிறது. அன்று, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்க உரையாற்றுகிறார்.காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் , திமுக, திருணாமுல் காங்கிரஸ், சிவசேனா,...

இறுதி உடன்பாடு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் – ராகேஷ் டிக்கைட்

We'll continue our sit-in protest & will not vacate site till talks with government are held. Administration has removed basic facilities including water & electricity supply. We'll get water from our villages: Bharatiya Kisan Union spokesperson Rakesh Tikait at Ghazipur border pic.twitter.com/oa9r39DMVw— ANI (@ANI) January 28, 2021பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு எட்டப்படும் வரை எங்கள்  உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடருவோம்....

வியாழன், 28 ஜனவரி, 2021

இறை உதவி கிடைக்க இந்த மூன்று விஷயங்கள் -இஸ்லாம் கூறும் வழ்வியல் நெறி - J Abdul Rahman

இறை உதவி கிடைக்க இந்த மூன்று விஷயங்கள்! ஜே.அப்துர்ரஹ்மான் M.I.sc இஸ்லாம் கூறும் வழ்வியல் நெற...

இந்திய விடுதலை யுத்தமும் இஸ்லாமியர் சிந்திய இரத்தமும் N Faisal Mailaduthurai 27 01 2021

  இந்திய விடுதலை யுத்தமும் இஸ்லாமியர் சிந்திய இரத்தமும்! N.ஃபைசல் - மாநில செயலாளர் - TNTJ புத்தூர் கிளை - மயிலாடுதுறை மாவட்டம் 27 01 202...

கேள்விக்குறியான பேச்சுவார்த்தை… பின்வாங்கும் விவசாய சங்கத் தலைவர்கள்

Liz Mathew , Harikishan Sharmaகடந்த இரண்டு மாதங்களாக சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படாத வகையில் விவசாய தொழிற்சங்கங்கள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தினர். நக்சல்கள் முதல் காலிஸ்தானியர் என்று பல்வேறு விதமாக விமர்சித்த அனைவருக்கும் இது அமைதியான போராட்டம்தான் என்று பதிலடி கொடுத்தனர். ஆனால் தேசிய தலைநகர் டெல்லியில் குடியரசு தின...

அடுத்த ‘மூவ்’ என்ன?

 – அருண் ஜனார்தனன்VK Sasikala Political Chance :சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் தோழி சசிகலா, 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், சென்னை திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும்.இந்நிலையில் சசிகலா சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினால் தமிழக அரசியலில் அவருக்கான வரவேற்பு...

புதன், 27 ஜனவரி, 2021

டெல்லி தடியடி: தமிழக தலைவர்கள் கண்டனம்

 மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லிக்குள் ட்ராக்டர் வாகன அணிவகுப்பு போராட்டம் வன்முறையில் முடிந்தது. சிங்கு எல்லைப்பகுதியிலும், இந்திய பொறியாளா்கள் நிலைய கட்டடப் பகுதியிலும் (ஐ.டி.ஓ) டெல்லி காவல்துறை   விவசாயிகள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.இந்த சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களை...

செவ்வாய், 26 ஜனவரி, 2021

72வது குடியரசு தின -மரக்கன்றுகள் நடப்பட்டது

  26/01/2021 -72வது குடியரசு தினத்தை முன்னிட்டு,  Brotherhood Foundation  -Muckanamalaipatti, சார்பாக  மரக்கன்றுகள் , தாமரை குளம் அருகில் நடப்பட்டது. இதில் Bh foundation நிர்வாகிகள் , அரசியல் பிரமுகர்கள் , ஜமாத்தார்கள், மற்றும்  ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்&nb...