10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ஜனவரி 8-ம் தேதி வரை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோரை அழைத்து கருத்துக் கேட்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாள் ஒன்றுக்கு 100 பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாகக் கருத்துக் கேட்கத் திட்டமிடப்பட்டுள்ளது எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
புதன், 6 ஜனவரி, 2021
Home »
» பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முதல் கருத்துக் கேட்புக் கூட்டம் 6 1 2021
பள்ளிகள் திறப்பது குறித்து இன்று முதல் கருத்துக் கேட்புக் கூட்டம் 6 1 2021
By Muckanamalaipatti 9:41 AM
Related Posts:
தெலங்கானாவின் முதலமைச்சராக 2 வது முறையாக பதவி ஏற்கிறார் சந்திரசேகர்ராவ்! December 12, 2018 source: ns7.tv தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ள தெலங்கான ராஷ்டிரிய சமிதி எம்ல்ஏக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது.… Read More
நீண்ட இழுப்பறிக்கு பின்னர் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்! December 12, 2018 source; ns7.tv மத்தியப் பிரதேசத்தில் அதிக இடங்களை கைப்பற்றிய நிலையில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு, ஆளுநரை இன்று நேரில் சந்தித்து காங்கிரஸ் … Read More
இது எங்களுக்கான நேரம் : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி! December 12, 2018 source: ns7.tv புதுச்சேரி ஐந்து மாநில தேர்தல் முடிவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அரசி… Read More
களப்பணிகளில் கழிப்பறை வசதியில்லாமல் தவிக்கும் பெண் செய்தியாளர்கள்! December 11, 2018 source: ns7.tv உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதி கிடைத்துள்ளது என, ஐ.நா-வின் முன்னாள் சுகாதார செயலாளர் சில்வியா மேத்வ்ஸ் … Read More
காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பை மக்கள் அளித்துள்ளனர் : ராகுல்காந்தி! December 12, 2018 காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பை மக்கள் அளித்திருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 5 மாநில தேர்தல் முடிவுக… Read More