ஞாயிறு, 24 ஜனவரி, 2021

திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் வரம் கிடைக்காது – முதலமைச்சர் பழனிசாமி

 திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் வரம் கிடைக்காது - முதலமைச்சர் பழனிசாமி

"கடவுளை இழிவாக பேசியவர்கள் கையில் இன்று வேல் உள்ளது. கையில் வேலெடுத்து விட்டதால் ஸ்டாலினுக்கு வரமெல்லாம் கிடைக்காது, தண்டனைதான் கிடைக்கும். மக்களிடம் உண்மையை பேசினால், எதிர்க்கட்சி வரிசையிலாவது ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கும்" என முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியுள்ளார்.

source Indianexpress.com