புதன், 22 மார்ச், 2017

தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் அடித்த சாவு மணி: செத்தீங்கடா: தமிழன்டா

தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் அடித்த சாவு மணி !தமிழ் ஊடகங்களே இந்த முக்கியமான தீர்ப்பை மூடி மறைக்காமல் மக்கள் மன்றத்தில் அழுத்தமாக எடுத்து வையுங்கள்.
ஆம் தீர்ப்பு என்னவெனில் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற ஊராட்சி மன்றம் பிறப்பிக்கும் உத்தரவே (தீர்மானமே ) இறுதியானது.
அதை மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என அதிரடி தீர்ப்பு கூறியுள்ளது . எனவே டாஸ்மாக் கடையை அகற்ற ஊராட்சி ,பேரூராட்சி ,நகராட்சி மற்றும் மாநகராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றினாலே போதுமானது.
தமிழக அரசின் (முதல்வர் ) உத்தரவு அவசியமற்றதாகி விடுகிறது . எனவே மக்களே உங்கள் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உங்களது உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அழுத்தம் தந்து மூட வையுங்கள்
மது இல்லா மாநிலமாக மாற்றுவோம் ! வெற்றி நமதே !

source:kaalaiamalar

Related Posts: