வியாழன், 31 மே, 2018

மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பரப்புரை: அய்யாகண்ணு May 31, 2018

அரக்கோணம் வழியாக திருத்தணிக்கு செல்லும் வழியில் திரண்ட பாஜகவினர், பரப்புரைக் குழுவின் பிரசார வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இந்த தாக்குதலில் அய்யாகண்ணு பயணித்த வாகனமும் சேதமுற்றது. பிரசார வாகனத்தில் பயணித்த பெரியசாமி, காமராஜ் ஆகியோர் காயமுற்றதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இது குறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு...

செயற்கை முறையில் பழுக்கும் பழத்தினால் ஏற்படும் அபாயம்! May 31, 2018

லாபத்தை பெருக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கும் நடைமுறை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நுகர்வோரின் நலத்தில், சிறு அக்கறைக்கூட காட்ட மறுக்கும் மனங்கள் மாசடைந்ததால் தான், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை போக்க உண்ணும் பழங்களும் மாசடைந்துவிடுகின்றன. சமீபத்தில், உணவு பாதுகாப்புத்துறை...

குற்றாலத்தில் களைக்கட்டும் கோடை சீசன் May 31, 2018

தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கியதை அடுத்து, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், செங்கோட்டை தென்காசி சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயினருவியில், தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயினருவி மற்றும் ஐந்தருவி பழைய குற்றாலம் ஆகியவற்றில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.குற்றாலத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர், அருவிகளில் நீர்வரத்தும்,...

இந்தியாவின் கேப்டவுன் ஆகிறதா சிம்லா?! May 31, 2018

சுற்றுலா தலமான சிம்லாவில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அன்றாட குடிநீர் தேவைக்கே அப்பகுதி மக்கள் அல்லாடி வருகின்றனர். இதற்கான காரணம் என்ன? குடிநீர் பற்றாக்குறையால் சிம்லா மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை பற்றிய தொகுப்பு.சிம்லா... இந்த பெயரை கேட்டதும் ஒவ்வொருவர் மனதிலும், நினைவுக்கு வருவது பனி படர்ந்த சாலைகளும், பனிகட்டிகளின் ஊடே விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகளும் தான். ஆனால் சிம்லாவின் இன்றைய நிலை என்ன தெரியுமா.கேப்டவுன்... ஒரு சொட்டுத் தண்ணீர்கூட...

#நான்தான்பாரஜினி - ஏன் இந்நிலை ரஜினிக்கு? May 31, 2018

ரஜினியின் அரசியல் நகர்வை விட முக்கியமானது நேற்று தூத்துக்குடியில் நடந்த சம்பவம்... ரஜினி என்ற மிகப்பெரிய ஹீரோவை நோக்கி யார் நீங்க என இளைஞர் ஒருவர் கேட்க காரணம் என்ன? யார் நீங்க?நான் தான்பா ரஜினி... நேற்றைய தினம் இது தான் இந்திய அளவில் எதிரொலித்த ஓர் வார்த்தை 20 வயதை கடந்த இளைஞனிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளும் நிலையில் தான் ரஜினி இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பினால் இல்லை என்பதுதான் சரியான பதிலாக இருக்க முடியும். இருந்தும் நீங்கள் யார்...

போர்ட்டோ ரிகோவை தாக்கிய மரியா புயல் May 31, 2018

கடந்தாண்டு வீசிய மரியா புயல் காரணமாக போர்ட்டோ ரிகோவில் 4 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் சுயாட்சி அதிகாரம் பெற்ற போர்ட்டோ ரிகோ தீவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரியா புயல் தாக்கியது. 90 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் வலுவான இந்த புயல் தீவை சின்னாபின்னமாக்கியது.இதில் 64 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனிடையே, ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவில் அதிர்ச்சி...

புதன், 30 மே, 2018

​மங்களூரு உடுப்பியில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம் May 30, 2018

கர்நாடகாவில் வெளுத்து வாங்கிய கனமழையால், மங்களூரு நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. கனமழைக்கு இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர்.கர்நாடகாவில் இடைவிடாமல் கொட்டிய மழையால்,  மங்களூரு நகரில் உள்ள கொட்டாரசவுக்கி, தொக்கோடு, எக்கூர், லால்பாக், வாமஞ்சூர், கிருஷ்ணாபுரா உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்நகரம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது....

ரஜினிகாந்தைப் பார்த்து யாரென்று கேட்ட தூத்துக்குடி இளைஞர்! May 30, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்தை பார்த்து தூத்துக்குடி இளைஞர் ஒருவர் யார் நீங்கள் என்று கேட்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.கிட்டத்தட்ட 30 வருடங்களாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். நீண்ட காலமாக தமிழக அரசியலில் ரஜினிகாந்த் கால்பதிப்பார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், கடந்த வருட இறுதியில் தான் தனது அரசியல்...

களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு! May 30, 2018

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால், களக்காடு தலையணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கோடை வெயிலின் தாக்கத்தால், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணையை ஒட்டிய நீர்நிலைகள் வறண்டு காட்சியளித்தன.தற்போது பெய்து வரும் மழையால், வறண்டு கிடந்த பச்சையாறு, நாங்குநேரியான் கால்வாய் மற்றும் உப்பாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால் அங்கு குளித்து மகிழ சுற்றுலா...

அறிவியல் ஆராய்ச்சிக்காக கொல்லப்பட்ட 120க்கும் மேற்பட்ட கர்ப்பிணி திமிங்கலங்கள்..! May 30, 2018

அறிவியல் ஆராய்ச்சியின் பெயரால் 120க்கும் மேற்பட்ட கர்ப்பிணி திமிங்கலங்கள் கொல்லப்பட்டிருப்பது குறித்து வெளியான புள்ளிவிவரத்தால் கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.ஜப்பான் நாட்டில் அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் கொல்லப்பட்டிருக்கும் திமிங்கலங்கள் குறித்து வெளியான புள்ளிவிபரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அண்டார்டிக் கடல் சுற்றுச்சூழலின் இயக்கவியல்...

செவ்வாய், 29 மே, 2018

கன மழையால் ரப்பர் வெட்டும் தொழில் பாதிப்பு May 29, 2018

கன்னியாகுமரியில் தொடரும் மழையால் ரப்பர் பால் வெட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.கீரிப்பாறை, காளிகேசம், பால்குளம், வாளையத்து வயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரப்பர் தோட்டங்கள் அதிகம் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.தற்போது பெய்து வரும் மழையால், ரப்பர் மரங்களிலிருந்து...

1ம் மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது: உயர்நீதிமன்றம் அதிரடி May 29, 2018

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் அளிக்கக்கூடாது என்ற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுவின் விதிமுறையை சிபிஎஸ்இ பள்ளிகள் பின்பற்றுவதில்லை எனக் கூறி வழக்கறிஞர் புருஷோத்தமன் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி கிருபாகரன்...

திங்கள், 28 மே, 2018

வேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தினால் பாஜக வின் சின்னத்தை ஒட்டி அமைந்துள்ள லைட் எரிந்ததை கவனித்து உடனடியாக செயல்பட்ட வாக்காளர்

பாஜக அல்லாத வேறொரு கட்சியினுடைய* சின்னத்தின் பட்டன் ஐ அழுத்தினால் பாஜக வின் சின்னத்தை ஒட்டி அமைந்துள்ள லைட் எரிந்ததை கவனித்து உடனடியாக செயல்பட்ட வாக்காளர் அந்த இயந்திரத்தின் பட்டன் ஐ கைவிடாது அழுத்திக்கொண்டே இருந்திருக்கிறார். பதற்றம் அடைந்த இடத்தில் சக வாக்காளர்கள் அதை அச்சம்பவ இடத்திலேயே நின்று ஆதாரமாக வீடியோ எடுத்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் இந்த வீடியோ காட்சியால் தலை குனிந்து இருக்க வேண்டும் அது மட்டுமல்ல நீதித்துறை கூட இந்த வீடியோ காட்சி...

2019ல் கூட்டணிக்குத் தயார் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை - மாயாவதி அதிரடி! May 27, 2018

தான் விதிக்கும் நிபந்தனையை ஏற்றால் கூட்டணிக்குத் தயார் என்றும் இல்லை என்றால் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மாயாவதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநில தேர்தல்கள் தொடர்பாக சில முக்கிய முடிவுகளை மாயாவதி எடுத்துள்ளார்.தலித் சமுதாயத்தினரை...

இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகின் மிக உயரமான மலை சைக்கிள் பந்தயம்! May 27, 2018

உலகின் உயரமான மலை சைக்கிள் பந்தயம் சிக்கிம் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.இயற்கை எழில்கொஞ்சும் சிக்கிம் மாநிலம், கண்கவர் நிலப்பரப்பு, செங்குத்தான மலைமுகடுகள், பாறை சரிவுகள் என மலை சைக்கிள் சாகச விளையாட்டின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்கு உலகின் மிக உயரமான மலை சைக்கிள் பந்தயம் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது, இதனை Mountain Goats என்ற தனியார்...

2019 நாடாளுமன்ற தேர்தல்: மாநிலக்கட்சிகள் தான் கிங் மேக்கர்களாக இருக்கும் - சந்திரபாபு நாயுடு May 27, 2018

வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக்கட்சிகள் தான் கிங் மேக்கர்களாக இருக்கும் என ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் மாநாட்டில் பேசிய சந்திரபாபு நாயுடு, பாஜகவை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒன்று இணைய வேண்டும் என்று கூறினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றே நினைத்து அதனை ஆதரித்ததாகக் கூறிய சந்திரபாபு நாயுடு,...

ஞாயிறு, 27 மே, 2018

நான்கு ஆண்டு சாதனை...!!!

...

conspiracy behind Tuticorin protests?

...

இஃப்தாரில் பேசும் ஜெயலலித்தா

...

BJP சூலுறைகள்

...

தூத்துகுடி கொடூரத்தை முதலில் கண்டித்து கலங்கி நின்ற ஒரே இந்திய அரசியல் தலைவர் ராகுல்காந்தி

அகில இந்திய அளவில் முதல் எதிர்ப்பு குரல் அவரிடம் இருந்துதான் வந்தது மிக கடுமையாக அதே நேரம் மிக உருக்கமாக அவர் தூத்துகுடி மக்களுக்காக அகில இந்திய கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசியதற்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி கூறவேண்டும் தமிழகம் இந்தியாவின் பகுதி அவர்கள் நம் சகோதரர் என்ற சிந்தனை இப்போதைக்கு அகில இந்திய தலைவர்களில் அவருக்குத்தான் இருக்கின்றது அந்த மனிதருக்கு வாழ்த்துக்கள், மிக...

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது: கனிமொழி குற்றச்சாட்டு May 27, 2018

தூத்துக்குடியில் 100 நாட்கள் போராட்டம் நடைபெற்றபோது தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வராததே அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அபிவிருத்திஸ்வரம்-கமுககுடி இணைப்பு பாலத்தை திறந்துவைத்த கனிமொழி, 7 ஆண்டுகளுக்கு பின் இந்த பாலம் திறக்கப்பட்டது வெற்றி தான் எனக் கூறினார்.144 தடை உத்தரவு இருந்ததால்...

சனி, 26 மே, 2018

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! May 26, 2018

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானதைத் தொடர்ந்து, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை கடந்த 23-ம் தேதி தமிழக அரசு முடக்கியது. இதனால் +2 முடித்த மாணவர்கள் கல்லூரிக்கு...

​193 நாட்களுக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் இயங்குவது ஏன்? - பொதுநல வழக்குத் தாக்கல்! May 25, 2018

கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கிக்கிடக்கும் போது, ஒரு ஆண்டில் 193 நாட்களுக்கு மட்டுமே இயங்குவது ஏன் எனவும், உச்சநீதிமன்றத்தின் விடுமுறை காலவரையறையை குறைக்கக் கோரியும் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பாஜக செய்தித்தொடர்பாளரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யா உச்சநீதிமன்ற விடுமுறை கால வரம்பை குறைக்கக் கோரி இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.அதில்...

ராட்சத பலூன் மூலம் இயற்கை அழகை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்! May 26, 2018

மேட்டுப்பாளையத்தில், இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளை ராட்சத பலூனில் பறந்தபடி கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் சீரான சீதோசனநிலை மற்றும் அளவான காற்று வீசும் சூழல், மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியில் மட்டுமே இருப்பதால், அங்கு ஆண்டுதோறும்  ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டு வருகிறது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார்...

#தற்போது தூத்துக்குடியில் காவல்துறை வீடு வீடாக சென்று பெண்கள், சிறுவர்கள் என அனைவரையும் அடித்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

#தற்போது தூத்துக்குடியில் காவல்துறை வீடு வீடாக சென்று பெண்கள், சிறுவர்கள் என அனைவரையும் அடித்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

தூத்துக்குடி

...

வெள்ளி, 25 மே, 2018

​தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு! May 25, 2018

தூத்துக்குடியில் கடந்த இரு தினங்களாக போலீசாரால் கைது செய்யப்பட்ட 65 பேரை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, தூத்துக்குடியில் போலீசார் கடுமையான சோதனையில் ஈடுபட்டனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி, 65 பேரை கைது செய்தனர். அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்த பின்னர்,...

திமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்புக்கு அழைப்பு May 25, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தோழமை கட்சிகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சென்னையில் முக்கிய பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக தோழமை கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைப்பு ஆட்டோ, டாக்ஸிக்கள் குறைந்த அளவில் இயக்கம் ரயில், பேருந்து நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு...

அணு ஆயுத சோதனை மையங்கள் தகர்ப்பு May 25, 2018

ஏற்கனவே அறிவித்தபடி அணு ஆயுத சோதனை மையங்களை வட கொரியா வெடி வைத்து தகர்த்துள்ளது.தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில், இதற்கான அறிவிப்பினை வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்திருந்தார்.அதன்படி, நாட்டின் 3 பகுதிகளில் உள்ள அணு ஆயுத சோதனை மையங்களை வட கொரியா நேற்று வெடி வைத்து தகர்த்தது.ரஷ்யா, சீனா, தென் கொரியா, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளைச்...

144 தடை உத்தரவு என்றால் என்ன? May 25, 2018

144 தடை உத்தரவு என்றால் என்ன?பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் உயிர்சேதம் எதுவும் ஏற்படாத வகையில் தடுப்பதற்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது தவறு. மீறி அங்கே நபர்கள் கூடி, பொதுமக்களின் அமைதியை பாதிப்படைய செய்தால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும்.யார் பிறப்பிக்கலாம்?மாவட்ட ஆட்சியர் அல்லது மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர்கள் அவர்கள் நிர்வாகம் செய்யும் பகுதிக்குள்ளான...

குமாரசாமிக்கு 5 ஆண்டுகள் ஆதரவு குறித்து முடிவெடுக்கப்படவில்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா May 25, 2018

கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிப்பது குறித்து இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலத் தேர்தலில் 68 சீட்கள் பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 சீட்கள் பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.த தலைவர் குமாரசாமி கடந்த மே 23 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார்....

வியாழன், 24 மே, 2018

#போலீஸ்_அராஜகம்_2வது_நாளாக (23.05.18)

...

Cartoon

...

தூத்துக்குடியில் உணவு, குடிநீர் இன்றி மக்கள் அவதி! May 24, 2018

தூத்துக்குடியில் 3வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் உணவு, குடிநீர்  இன்றி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நேற்று முன் தினம் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், நேற்று அண்ணா நகர் என்ற பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்...