திங்கள், 10 ஜனவரி, 2022

முழு ஊரடங்கு

 9 1 2022 தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் நாளை அதிகாலை வரை அமலில் இருக்கும். ஊரடங்கை கடைபிடிக்க, பொதுமக்களுக்கு காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது. உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.