புதன், 16 செப்டம்பர், 2015

முஸ்லிம்கள் மட்டுமே இருந்திருப்பார்கள்

ஒன்றல்ல, இரண்டல்ல 800 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்த முகலாய மன்னர்கள் இதே போல் நினைத்து இருந்தால், இப்போது இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டுமே இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படி நினைக்கவில்லை, அணைத்து மதத்தினரையும் அரவணைத்தே ஆட்சி செய்தார்கள்.
 ஏன்டா இப்படி மதவெறி பிடிச்சு அலையிறீங்க? எப்ப தாண்டா நீங்க மனுஷனா மாற போறீங்க???