சனி, 26 செப்டம்பர், 2015

வழக்கறிஞர் புகழேந்தி


அம்பத்தூர் அபு ஆகியோர் காவலர்களால்
கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்
இவர்கள் நடக்கவே கஷ்டப்படுவதாகவும்
அபுவிற்கு கை நரம்பு அறுந்து இரத்தம் வந்துகொண்டே இருந்தாலு எந்த மருத்துவ
உதவியும் செய்யப்படவில்லை.
முஸ்லிம்க மீதான அரசு பயங்கரவாதம்
எப்போது முடிவுக்கு வரும்?
தகவல்
வழக்கறிஞர் புகழேந்தி