திங்கள், 21 செப்டம்பர், 2015

முஸ்லிம்களை ‪#‎நாய்‬ என்று பேசியும், இந்துகளின் கோவில் சொத்துக்களை கூத்தாநல்லூர் முஸ்லிம்கள் ஆக்கிரமித்து மிராசுதார் சொத்தாக மாற்றியதாக பொய் பிரச்சாரம் செய்தும்,

கூத்தாநல்லூரில் 20-09-2015 அன்று நடைப்பெற்ற விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லிம்களை ‪#‎நாய்‬ என்று பேசியும், இந்துகளின் கோவில் சொத்துக்களை கூத்தாநல்லூர் முஸ்லிம்கள் ஆக்கிரமித்து மிராசுதார் சொத்தாக மாற்றியதாக பொய் பிரச்சாரம் செய்தும்,
இந்துக்களின் இடங்களை அபகரித்து அவர்களிடம் மிரட்டி அத்துமீறி வாடகை வாங்கும் மேலப்பள்ளி நிர்வாகத்தை பற்றி தவறான பொய்களை பேசியும், முஸ்லிம்களின் கடைகளில் இனி இந்துக்கள் யாரும் பொருள்கள் வாங்க வேண்டாம் என்றும், முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும், பள்ளிவாசல்களை கோவில்களாக மாற்ற வேண்டும் என பேசி அமைதியாக இருக்கும் கூத்தாநல்லூரில் மத கலவரத்தை தூண்டும் விதமாகவும் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும்
பாசிச பா.ஜ.க-வின் திருவாரூர் மாவட்ட தலைவர் பேட்டை சிவா, மாவட்ட பொது செயலாளர் VK செல்வம் மற்றும் சுப்ரமணியன் ஆகியோர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வண்மையாக கண்டிக்கிறோம்....
தகவல்:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
கூத்தாநல்லூர் நகரம்