செவ்வாய், 15 செப்டம்பர், 2015

தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய

மக்கா நகரில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு பலபேர் உயிர் இழந்தனர் இதனை கொண்டாடும் விதமாக தனது முகநூலில் கணக்கில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய‪#‎இந்துத்துவா_வேல்முருகன்‬ என்பவன் சற்று நேரத்துக்கு முன்பு கைது செய்யப்பட்டான்
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே
கைது செய்ய உதவியாக இருந்தவர்களுக்கு நன்றி