ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

முபட்டி - துப்புரவு பணியாளர்கள்

முபட்டி - துப்புரவு பணியாளர்கள் ,
நேற்று 11/09/2015 முதல்  , இரண்டு   துப்புரவு வண்டி பனி அமர்தபடுள்ளது, ஒரு வண்டிக்கு 3 நபர் , பணியில் இருப்பார்கள்   , விடுகளுக்கு வந்து குப்பைகளை பெற்றுகொல்ல்வர்கள்.



 முறை படித்தினால் - தூய்மையான முபட்டி காணலாம்