சனி, 26 செப்டம்பர், 2015

ஒரே ஒரு முறை எழுத இயலுமா உன்னால்.............?

புழல் சிறையில் இருக்கும் பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் ஆகிய """""""""""""தீவிரவாதிகள்"""""""""""" காவலர்களை சிறை பிடித்துள்ளனர்.
# ஒன் இந்திய இணைய தள செய்தி.
இந்த செய்தியை எழுதிய ஒன் இந்தியா இணைய தளத்தின் செய்தி சேகரிக்கும் - இதனை நடத்தும் ஆசிரிய பரதேசிக்கும் ஒரே ஒரு கேள்வி.....
மலேகான் குண்டு வெடிப்பில் குற்றவாளி என்று கோர்டில் நிரூபிக்கப்பட்ட "சாத்வி பிரக்யா சிங்கை" """"""""""""பெண் தீவிரவாதி"""""""""""என்று ஒரு முறை....ஒரே ஒரு முறை எழுத இயலுமா உன்னால்.............?
அவ்வாறல்லாமல் முஸ்லிம் பெயர் இருந்தால் மட்டும்தான் என் கைகள் """""""""""""தீவிரவாதி"""""""""""""" என எழுதும் என்னும் நிலையில் நீ இருந்தால்........உடனடியாக உனது பிறப்பு குறித்து ஆராய்ச்சி செய்......உனது அடிப்படை நிச்சயமாக அருவருப்பும் - அசிங்கமாக்கவும்தான் இருக்கும்.....