வெள்ளி, 25 செப்டம்பர், 2015

ஆடையை வாங்கிதரவேண்டம் என் என்றால்

சகோதரர்களே தயவுசெய்து நம் குடும்பம் உள்ள பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கும்இது போன்ற ஆடையை வாங்கிதரவேண்டம் என் என்றால்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மூன்று பெண்கள் சுவர்க்கத்தின் வாடையை கூட நுகரமாட்டார்கள்..!
1.ஆடையை இறுக்கமாக அணிபவள்
2.ஆடையை அலங்காரமாக அணிபவள்
3.ஆடையை மெல்லிமாக அணிபவள் (நபி மொழி)