ஞாயிறு, 17 ஜனவரி, 2016

‪#‎எச்சரிக்கை_தகவல்‬ - வருகிற சட்டமன்ற தேர்தலில்


இந்து துவா அமைப்புகள் கனிசமான இடங்களை கைப்பற்ற தமிழகத்தில் போதுமான செல்வாக்கு இல்லை என்பதால் இங்கே ஒரு மிகப்பெரிய மதக் கலவரத்தை உண்டாக்கி
அதன் மூலம் தனது ஓட்டு வங்கியை விரிவு படுத்த இந்துத் துவா காவி கட்சிகள் ரகசிய ஆலோசனைகளை செய்து வருவதாகவும்....
அதன்படி ஒரு பிரபலமான இந்து நபரை கொலை செய்து விட்டு ...
அந்த பழியை முஸ்லிம்களின் மீது போட்டு விட்டு
அதை ஒட்டி தமிழகத்தில் ஒரு மினி கலவரத்தை உண்டாக்கி விட்டு.....
இஸ்லாமியர்களை வளர விட்டு விட்ட திமுக, அதிமுக, ஆகிய திராவிட கட்சிகளை புறக்கணியுங்கள்,
இந்து மக்களை பாதுகாக்க துடிக்கும் எங்களுக்கு வாக்குகளை அளியுங்கள் என்றுபுதிய பிரச்சார யுக்தியை கையாள வேண்டும்
அதன்படி தமிழக தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்து...
எதிர் கட்சியாகவோ... அல்லது... குட்டி கட்சிகளின் ஆதரவுடன் ஜெயித்து முதல்வராக கூட ஆகி விடலாம் என்றும்...
மன கணக்குகளை போட்டு வந்துள்ளனர்.
இதனிடையே அதிமுக வுடன் கூட்டணியாக நிற்கவும் வாய்ப்பு இருப்பதால் .....
இந்த தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்த உடனேயே...
தன்னுடைய கட்சிககாரனையே போட்டு தள்ளுவது என்ற திட்டத்தை நிறை வேற்றுவது என்று காவிகள் தீர்மாணம் எடுத்ததன் விளைவுதான் ..
கல்யாணராமன் கைதுக்கு முக்கிய காரணம் என்ற பேச்சும் அடிபடுகிறது..!!
அதற்கும் கல்யாணம் கைதுக்கும் என்ன தொடர்பு...???
இருக்கிறது...!!!
RSS தீவிரவாதிகள் மூலமாக அவர்கள் போட்டு தள்ள திட்டமிட்டது வேறு யாரையும் அல்ல...
சாச்சாத் அதே கல்யாணத்தைதான். ..
வேறு யாரை கொன்றாலும் அந்த பழியை இஸ்லாமியர்கள் மீது போடுவது ....
சாத்தியம் இல்லாததாக தோன்றவே....
கடைசியாக தேர்வு செய்யப்பட்ட நபர்தான் இந்த கல்யாணராமன்.
காரணம் : ஏற்கனவே இவர் முஸ்லீம்களை முகநூலில் கடுமையாக விமர்சித்து வருவதும் ,...
அதனால் முஸலிம்கள் இவர்மீது கோபமாக இருப்பதும் ஊர் அறிந்த விசையம் என்பதால்....
இவரை பழி கொடுக்க முடிவு செய்து அதற்கான ப்ராசசிங் வேலைகளை துவங்கி இருந்தனர்...!!
அதோடு அவ்வப்போது.. கஞ்சா அடித்த கவுதாரி போல தனது முகநூலில்...
உண்மையெல்லாம் உளறி கொட்டிக் கொண்டு...
எண்ணெய் என்றும் செக்கு என்றும், வெடி குண்டுகளின் சங்கேத பாஷைகளை.. வெளிப் படுத்தியதோடு..
டிசம்பர் 6 அன்று சென்னை பகுதியில் குண்டு வைக்க இருந்த திட்டத்தையும் அதே சங்கேத பாஷையிலேயே உளறி கொட்டி ....
அதை கெடுத்த கிறுக்கன் கல்யாணராமன் தனது மரணத்தால் மட்டும்தான்....
நமது கட்சியின் வளர்ச்சிக்காக உதவ முடியும் என்று காவிகளால் முடிவு செய்யப்பட்டு....
அது சட்ட சபை தேர்தல் தேதி அறிவிப்பு சமயத்தில் என முடிவுக்கு வந்து தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால் இந்த விவகாரம் எப்படியோ கல்யாணத்தின் காதுகளுக்கு ரகசியமாய் எட்டவே... அதிர்ச்சியில் உறைந்தான்..
தேர்தலில் MLA சீட்டு தருவார்கள் என்று காத்திருந்த நமக்கு....
எமலோக டிக்கட் கொடுப்பார்கள் என்று கணவிலும் நினைக்காத அவன்.
தன் கட்சியிடம் இருந்து தனது உயிரை தற்காத்துக் கொள்ள...
ஜவாஹிருல்லா தடா. ரஹீம் Sdpi, pfi, vc, போன்றோரின் புகாரில் கைதாகி விட வேண்டியதுதான் என முடிவெடுத்தான் கல்யாணம்...!!!
ஆனால் அவனை கைது செய்யாமல் வெறும் எச்சரிக்கையோடு திருப்பி அனுப்பியது காவல் துறை..
அதன் பிறகுதான் தனது சட்ட சிக்கலான பதிவுகள் அனைத்தையும் ஒன்று திரட்டி அதை CD வடிவில் தயாரித்து .....
தனது நன்பர் ஒருவர் மூலமாக அதை சிட்லபாக்கம் போலீஸ் இன்ஸ் பெக்டர்....
செல்வமணிக்கு அனுப்பி இருக்கிறான் கல்யாணம்.
அதோடு தனது குடும்பத்தார் யாரும் தன்னை ஜாமினில் வெளியே எடுக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் கூறி விட்டுதான்...
தனது வீட்டில் இருந்து சிட்லபாக்கம் போலீசாருடன் கைதாகி சென்று உள்ளான் ...!!
என்ன அநியாயம் இது...???
இப்படியெல்லாமா சதி திட்டம் தீட்டுவார்கள் என நினைக்க வேண்டாம்
ஏற்கனவே கடந்த பாராளு மன்ற தேர்தலிலும் இதே யுக்தியை காவிகள் கையாண்டதை நீங்கள் யாரும் மறந்திருக்க முடியாது....!!!!
ஆடிட்டர் ரமேஷ் எனபவரையும் அவரது காதலி
பருத்தியூர்... ராஜ ராஜேஷ்வரியையும் கொலை செய்துவிட்டு அந்த பழியை முஸ்லீம்கள் மீது போட்டார்கள் ...
அதில் ராஜ ராஜேஷ்வரி கொலையையும் ஒரே
வழக்காக சேர்த்தால் ....
இது கள்ள காதல் மோதலால் ஏற்பட்ட
கொலையே என.. வெளியே தெரிந்தால்...
கதை யே கந்தலாகி விடுமென
நினைத்து....
அவளது கொலையை மறைத்து விட்டு...
ஆடிட்டர் ரமேஷ் மட்டும்...
இஸ்லாமிய தீவிர வாதிகளின் வெறிச் செயலால் வெட்டுப்பட்டு. செத்தது போல....
திரை கதை வசனம் எழுதி
அந்த வழக்கின் கொலைளையாளிகள் என
பழைய இரும்பு வியாபாரிகளான போலீஸ் பகுருதீன் , குரூப்பை கைது செய்து.....
இஸ்லாமியர்கள் மீது...
மீண்டும் ஒரு தீவிர வாத முத்திரையை குத்தினார்கள்..!!
இதன் பிறகு தேர்தலை சந்தித்து கணிசமான ஓட்டுக்களையும் பெற்றார்கள்...!
முதன் முதலாக ஒரு MP தொகுதியையும் கைப்பற்றினார்கள்..
இவர்கள் மிகப்பெரிய சூழ்ச்சிகாரர்கள்
இவர்களைப்பற்றி உலகுக்கு எடுத்து சொல்வது நம் கடமை !

Related Posts: