திங்கள், 1 ஆகஸ்ட், 2016

நினைவுகள்கே- .எம்.சரிப்.



சரியாக 18 ஆண்டுகளுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் மலையில் சித்தர்கள் வாழ்ந்த மலையை வலம் வருகின்றார் ஜிஹாத் கமிட்டி தலைவர் அல் ஹாஜ் பழனி பாபா. அருகில் அன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவராக இருந்த நான்(கே.எம்.சரிப்.). எங்களுக்கு பின்னால பாதுகாப்பிற்கு காவல் துறையும், அது சார்ந்த உளவு துறை காவலர்களும்....

(நினைவுகள் தொடரும்)

கே.எம்.சரிப்.
தலைவர்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி
19.3.13