பொய் வழக்கு போட்டால் பதக்கமும் பரிசும்
சபாஸ் தமிழ் நாடு அரசு
சபாஸ் தமிழ் நாடு அரசு
மதுரை போலி வெடிகுண்டு வழக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மேலூரைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் இருவரை பிரான்மலையில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்ததாக பொய் வழக்கில் கைது செய்த அப்போதைய Q பிரிவு SP சங்கர்தான் தற்போது SBCID SP
இவ்வழக்கில் புதியதாக புலனாய்வு செய்ய மாற்றப்பட்ட CBCID SID யின் தற்போதைய ADSP மாரிராஜன்
இருவருமே ஜாடிக்கேத்த மூடியாக இவ்வழக்கில் அப்பாவிகளை கோர்த்துவிட்டு வழக்கை ஊத்திமூடிவிட்டார்கள்
இவர்கள் இருவரும் தமிழக அரசின் பதக்க பட்டியலில் இடம்பிடித்தது எப்படி?
நமது சந்தேகம்?!?!
தமிழக காவல்துறையில் உயர் பொறுப்பில் உள்ள ஹிந்துத்துவா சக்திகள் இவர்களுக்கு இதுபோல் செய்ய உத்தரவிட்டிருக்க வேண்டும்
அல்லது பதக்கம்,பரிசுக்கு ஆசைப்பட்டு இதுபோல் அப்பாவிகளை கைது செய்து நீண்டநாள் கண்டுபிடிக்க முடியாததை கண்டுபிடித்ததாக காட்ட முனைந்திருக்க வேண்டும்
ஏற்கனவே பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான nchro உண்மை அறியும் குழு இவ்வழக்கில் முழுக்க முழுக்க காவல்துறையினர் செய்த பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தியது குறிப்பிடதக்கது
தமிழக அரசு இதில் விரிவான நீதி விசாரணை நடத்தி இதில் புதைந்திருக்கும் உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்

Source; https://www.facebook.com/362780747192882/photos/a.362789173858706.1073741827.362780747192882/786759148128371/?type=3&theater