வெள்ளி, 5 மே, 2017

அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்! May 05, 2017


வாராக் கடன்களை வசூலிப்பதற்காக இயற்றப்பட்டுள்ள அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் குறிப்பிட்ட  தொழிலதிபர்கள்  செலுத்தாத வாராக் கடன்களின் அளவு சுமார் 7 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாகக் கூறப்படுகிறது.  பல்வேறு வங்கிகளில் பெற்ற 9 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா உள்ளிட்டோர் இந்த பட்டியலில் அடங்குவர்.

இந்த வாராக்கடன்களை வசூலிக்க ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் வகையில் வங்கி ஒழுங்கு முறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக அவசரச் சட்டம் இயற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அவ்வாறு அவசரச் சட்டம் உருவாக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

Related Posts:

  • முபட்டி-Free English Medium முபட்டி  29/04/2013 -கல்வி  இயக்கம்  - இந்த கல்வி ஆண்டு  முதல் அணைத்து ஆரம்ப பள்ளிகளில் ஆன்கிலவலி கட்டாய கல்விகாண செயற்கை 30 /04… Read More
  • I Love Isha(alai) Good job, ICNA Los Angeles ! =] 47 people embrace Islam in Los Angeles today."I Love Jesus because I am Muslim" banner attracted many peo… Read More
  • Former Islamophobe - Amoud Van Doorn ACCEPTS ISLAM முஹ்ம்மது நபியை அவமதித்து திரைப்படம் எடுத்தவர் இஸ்லாத்தை ஏற்றார் (அப்துல்லாஹ் றிசாத்) இறைத்தூதர் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் திரைப்படம் இ… Read More
  • News Read More
  • 969 -மியான்மரில் மியான்மரில் வளர்ந்து வரும் மத பிளவுகளை ஒரு அறிகுறியாகும், சில வணிக உரிமையாளர்கள் தங்களின் முஸ்லீம் போட்டியாளர்கள் இருந்து தங்களை வேறுபடுத்தி குறியீட… Read More