வியாழன், 26 மார்ச், 2020

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக உயர்வு! March 26, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது. 
சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால், உலகம் முழுவதும் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 593 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 42 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும், 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
credit ns7.tv

Related Posts:

  • Salah Time (Pudukkottai Dist) Only Read More
  • பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....! பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....! * நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைக… Read More
  • வன்மையாகக் கண்டிக்கிறோம்...! இடஒதுக்கீடு வேண்டுமானால் பாகிஸ்தானிடம் போய்க்கோரிக்கை வையுங்கள்” என்று இந்திய முஸ்லிம்களைக்கொச்சைப்படுத்தி எழுதிய சிவசேனா கட்சியைவன்மையாகக் கண்டிக்… Read More
  • Money Rate Top 10 Currencies   By popularity Currency Unit … Read More
  • Quran எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்ற… Read More