வெள்ளி, 27 மார்ச், 2020

மார்ச் 29 முதல் காய்கறி, மளிகை, பெட்ரோல் பங்குகளுக்கு நேரக் கட்டுப்பாடு

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் சவாலை சமாளிக்க புதிய நடைமுறைகளை வகுக்க வேண்டும், என ஜி-20 மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.  இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. இதில் 45 பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களில் இருவர் குணம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

credit indianexpress.com