வியாழன், 18 ஜூன், 2020

ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 21ம் தேதி) அன்று பார்சியல் சோலார் எக்ளிப்ஸ் எனப்படும் பகுதி சூரிய கிரகணம்

சந்திர, சூரிய கிரகணங்கள் சாதாரண மக்களுக்கு வெறும் சாதாரண நிகழ்வுகள் தான். ஆனால் வானிலை ஆராய்ச்சியாளார்கள், ஆர்வலர்களுக்கு அது மிகப்பெரிய நிகழ்வு. அதுவும் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் வரும் போது இதனை அவர்களால் மிஸ் செய்ய முடியாது.

வருகின்ற ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 21ம் தேதி) அன்று பார்சியல் சோலார் எக்ளிப்ஸ் எனப்படும் பகுதி சூரிய கிரகணம் (Partial Solar Eclipse) உருவாக உள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் மத்தியில் நிலவு பயணிக்கும் போது சூரிய கிரகணம் உருவாகிறது.

சூரிய கிரகணம் உச்சமடையும் போது சென்னை மக்களால் சூரிய கிரகணத்தை காண இயலும். சூரியனின் 34% பகுதி சந்திரனால் மறைக்கப்பட்டிருக்கும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் (Executive Director of Tamil Nadu Science and Technology Centre) தலைமை இயக்குநர் சௌந்தரராஜ பெருமாள் அறிவித்துள்ளார்.  காலை 10:22 மணிக்கு துவங்கி மதியம் 1:41 மணிக்கு நிறைவடைகிறது இந்த சூரிய கிரகணம். கிரகணம் உச்சத்தில் இருக்கும் நேரம் பகல் 11:58 மணியாகும்.

Related Posts:

  • குடல்புண்ணை குணமாக்கும் குடல்புண்ணை குணமாக்கும் பச்சை வாழைப்பழம்! … Read More
  • குர்ஆன் அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்… Read More
  • காணவில்லை. அவசியம் பகிருங்கள்.... காணவில்லை..!!! காணவில்லை..!! நேற்று மாலை முதல் இந்த படத்தில் இருக்கும் இந்த சிறுவன் காணவில்லை. பெயர் சுலைமான்வேலூர் மா… Read More
  • பட்டா மாற்றம் செய்வதில் ... ..மூன்று இனைப்புகள் பயன்படுத்தப்படுகிறது........இனைப்பு 1.. ..பட்டா மாற்ற ...ஆவணங்களை ..கி.நி.அ ரிடம் கொடுக்கும் போது,அவர் தரும் ஒப்புகை ரசீது தான… Read More
  • கெய்ல் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி. திமுக + காங் .அரசின் அடுத்த துரோகம் அம்பலம் . . . :.--கடந்த மைனாரிட்டி திமுக அரசில்GAIL கெய்ல் நிறுவனம்விளைநிலங்கள் வழியாக குழாய் பதித்து கேஸ் கொண… Read More