மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்த தமிழக அரசு, இதுகுறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழுவை கடந்த மார்ச் 21ம் தேதி அமைத்தது.
அரசுப்பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு பிரத்யேக உள் ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் இயற்றுவதற்கு ஏதுவாக உரிய பரிந்துரைகளை வழங்கிட, தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு.கலையரசன் அவர்கள் குழு அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதைப் பற்றி 174 பேர் பேசுகிறார்கள்