கடந்த சில தினங்களாக நிவர் மாற்று புரெவி புயல் காரணமாகத் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் மிக கனமான மழை பெய்து வருகிறது. புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே முகாம்களும் அமைக்கப்பட்டன. வலுவிழந்த புயலினால் பாதிப்புகள் குறைவு என்றாலும், விடாமல் பெய்யும் மழையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. அதுபோன்று பாதிக்கப்பட்ட இடங்களை இன்று ஆய்வு செய்ய வருகிறது மத்தியக் குழு. தென் சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளை மத்தியக் குழு இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளது. இந்நிலையில் தேவையான நிவாரண உதவிகளை பெற திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
ஞாயிறு, 6 டிசம்பர், 2020
Home »
» குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த புரெவி
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த புரெவி
By Muckanamalaipatti 10:45 AM
Related Posts:
சீனாவில் உய்குர் முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாட்டை கடுமையாக்கும் அரசுபடத்தின் காப்புரிமைKEVIN FRAYERசீனாவில் உய்குர் முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள பெண்களை கட்டாயப்படுத்தி கருத்தடை… Read More
தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள… Read More
பாம்பன் கடலில் காணப்பட்ட மிகவும் அரிய காட்சி! கொரோனா நல்லதுக்குனு சொல்ல தோணுதே!கொரோனா வைரஸ் ஊரடங்கால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனாலும் கூட வன விலங்குகள், கடல் உயிரினங்கள் முன்பைக் காட்டிலும் அதிக சுதந்திர உணர… Read More
கைதிகளுக்கு உதவும் ‘Panic button’வசதி: ஆக்ரா சிறை நிர்வாகத்தின் முயற்சி!உடல்நிலை சரியில்லாத கைதிகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக ‘Panic button’ வசதியை ஆக்ரா சிறை நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.கொரோனா வேகம… Read More
வெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்வெளிநாடுவாழ் தமிழர்களை வஞ்சிக்காமல் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இதுத… Read More