கடந்த சில தினங்களாக நிவர் மாற்று புரெவி புயல் காரணமாகத் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் மிக கனமான மழை பெய்து வருகிறது. புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே முகாம்களும் அமைக்கப்பட்டன. வலுவிழந்த புயலினால் பாதிப்புகள் குறைவு என்றாலும், விடாமல் பெய்யும் மழையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. அதுபோன்று பாதிக்கப்பட்ட இடங்களை இன்று ஆய்வு செய்ய வருகிறது மத்தியக் குழு. தென் சென்னை, செங்கல்பட்டு, புதுச்சேரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளை மத்தியக் குழு இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளது. இந்நிலையில் தேவையான நிவாரண உதவிகளை பெற திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
ஞாயிறு, 6 டிசம்பர், 2020
Home »
» குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த புரெவி
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்த புரெவி
By Muckanamalaipatti 10:45 AM
Related Posts:
நதிநீர் இணைப்பு என்பதை நாம் நிச்சயமாக செயல்படுத்த முடியாது" : தேசிய தண்ணீர் குழுமம் April 13, 2019 நதிநீர் இணைப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் பா ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சாத்தியமில்லா திட்டங்களை கூறுவதாகவும் தேசிய த… Read More
ஆந்திரா, தெலங்கானாவில், சுமார் 8 கோடி மக்களின் ஆதார் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு! April 15, 2019 ns7.tv ஆந்திரா, தெலங்கானாவில், சுமார் 8 கோடி மக்களின் ஆதார் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர அரசின் தக… Read More
"மத்தியில் மீண்டும் மோடி வரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்" : குஷ்பு April 15, 2019 source ns7.tv கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கொட்டாரம், சுசீந்திரம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் கட்… Read More
நாட்டிலேயே அதிக பணம் வங்கியில் டெபாசிட் செய்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி! April 15, 2019 source ns7.tv நாட்டிலேயே அதிக பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ள கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ர… Read More
சவுக்கடி பேச்சு - தமிழில். … Read More