ஞாயிறு, 20 டிசம்பர், 2020

டெல்லியில் விவசாயிகள் 25வது நாளாக போராட்டம்

 டெல்லியில் விவசாயிகள் 25வது நாளாக போராட்டம்

20/12/2020 - மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் இன்று 25வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி எல்லைகளை விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளதால் டெல்லிவாசிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.