திங்கள், 7 டிசம்பர், 2020

தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கல்லூரிகள்!

 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. வாரத்தில் 6 நாள்கள் கல்லூரிகள் செயல்படும். தொற்று அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. கல்லூரியின் விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே இருக்க வேண்டும். கல்லூரிகளுக்கு அருகே உள்ள உறவினர்கள் வீடுகளில் மாணவர்கள் தங்கிக் கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.