சனி, 21 நவம்பர், 2015

சென்னையின் காணாமல் போன நீர்நிலைகள்.


யானைகளின் இடங்களை நாம் ஆக்ரமித்து விட்டு யானைகள் ஊருக்கு புகுந்து அட்டகாசம் என யானைகளைக் குற்றம் சாட்டுவது போல
ஏரிகளிலும் ஆறுகளிலும் நாம் புகுந்து கொண்டு வீட்டில் நீர் புகுந்தது என குற்றம் சாட்டுகிறோம்.